Webdunia - Bharat's app for daily news and videos

Install App

கோலியின் முரட்டு செயலைக் கண்டித்த நடுநர்…

Webdunia
வியாழன், 15 ஏப்ரல் 2021 (23:38 IST)
இந்திய கிரிக்கெட்  அணியின் ஒப்பந்தப்பட்டியலை இன்று பிசிசிஐ வெளியிட்டுள்ளது.

இந்திய கிரிக்கெட் அணியின் கேப்டன் கோலி ஏ+ அணியின் கேப்டனாகத் தொடர ஒப்பந்தம் நீட்டிக்கப்பட்டுள்ளது.

இந்நிலையில்  பல்வேறு சாதனைகளைப் படைத்துவரும் விராட் கோலி சர்ச்சைகளிலும் சிக்கி வருகிறார்.

தற்போது நடப்பு ஐபிஎல்-2021 14வது சீசனிலும் அவர் தனது கோபத்தை வெளிப்படுத்தி அதற்காக கண்டிக்கப்பட்டுள்ளார். சன்ரைஸ் அணிக்கு எதிரான நேற்றைய போட்டியில் 33 ரன்களில் அவுட்டாகி அவர் வெளியேறினார். அப்போது பவுண்டரி லைனில் இருந்த விளம்பர குஷனை உதைத்து, நாற்காலியை கோபத்தை பேட்டால் அடித்தார். இந்த வீடியோ வெளிஒயாகி அவர் விதிமீறலில் ஈடுபட்டதாக நடுவர் நாராயணனால் புகார் தெரிவித்தார். இது ஆரம்பக்கட்ட தவறு என்பதால் அவருக்கு அபராதம் விதிக்கப்படவில்லை

தொடர்புடைய செய்திகள்

இளம் வீரர்கள் அதிரடியால் இமாலய இலக்கை நிர்ணயித்த டெல்லி… துரத்திப் பிடிக்குமா ராஜஸ்தான்?

டாஸ் வென்ற ராஜஸ்தான் எடுத்த முடிவு… இரு அணிகளின் ப்ளேயிங் லெவன் விவரம்!

ஐபிஎல்ல தடுமாறலாம்.. உலகக்கோப்பைன்னு வந்தா அவர் ஹிட்மேன்தான்! – யுவராஜ் சிங் நம்பிக்கை!

ப்ளே ஆஃப் செல்ல கடைசி வாய்ப்பு… ராஜஸ்தானை இன்று எதிர்கொள்ளும் டெல்லி கேப்பிடல்ஸ்!

தோனிக்கு இந்த பிரச்சனை இருக்கு… அதனால்தான் அவர் கடைசியில் விளையாடுகிறார் – சிஎஸ்கே அணி தரப்பு தகவல்!

அடுத்த கட்டுரையில்
Show comments