Webdunia - Bharat's app for daily news and videos

Install App

காயம் காரணமாக இந்திய தொடரில் இருந்து விலகிய ஸ்டார் ஆப்கானிஸ்தான் வீரர்!

vinoth
வியாழன், 11 ஜனவரி 2024 (07:08 IST)
இந்தியா மற்றும் ஆப்கானிஸ்தான் கிரிக்கெட் அணிகளுக்கு இடையே டி20 கிரிக்கெட் தொடர் நடைபெற இருக்கும் நிலையில் இந்த தொடரில் கலந்து கொள்ளும் இரு அணி வீரர்களின் பட்டியலும் அறிவிக்கப்பட்டுள்ளது.

இரு அணிகளும் மோதும் டி20 தொடர் வரும் ஜனவரி 11ஆம் தேதி முதல் நடைபெற உள்ளது. முதல் போட்டியில் ஜனவரி 11, இரண்டாவது போட்டி ஜனவரி 14 மற்றும் மூன்றாவது போட்டி ஜனவரி 17 ஆகிய மூன்று போட்டிகள் நடைபெற உள்ளன. இந்த போட்டிகள் மொகாலி, இந்தூர் மற்றும் பெங்களூரில் நடைபெற உள்ளது.

இன்று முதல் போட்டி நடக்க உள்ள நிலையில் ஆப்கானிஸ்தான் அணியில் அறிவிக்கப்பட்டிருந்த ரஷீத் கான் காயம் காரணமாக இந்த தொடரில் இருந்து விலகியுள்ளாராம்.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

இப்பவும் கான்வே இல்ல.. டாஸ் வென்ற சிஎஸ்கே பவுலிங் தேர்வு! - ப்ளேயிங் 11 நிலவரம்!

18 ஓவர்ல உங்கள முடிச்சோம்.. 16 ஓவர்ல மேட்ச்சையே முடிச்சிட்டோம்! - அதிரடியாக வென்ற டெல்லி கேப்பிட்டல்ஸ்!

சன்ரைசர்ஸை அடித்து துவைத்த ஸ்டார்க்! - பேட்டிங்கிலும் அசத்தும் டெல்லி!

கடப்பாரை லைன் அப்னா பயந்துடுவோமா? விக்கெட்டை கொத்தாய் பிடுங்கிய ஸ்டார்க் - அதிர்ச்சியில் சன்ரைசர்ஸ்!

களம்னு வந்துட்டா நண்பன்னு பாக்க மாட்டேன்! - ஹர்திக்கை முறைத்துக் கொண்டது பற்றி சாய் கிஷோர்!

அடுத்த கட்டுரையில்
Show comments