Webdunia - Bharat's app for daily news and videos

Install App

காயம் காரணமாக இந்திய தொடரில் இருந்து விலகிய ஸ்டார் ஆப்கானிஸ்தான் வீரர்!

vinoth
வியாழன், 11 ஜனவரி 2024 (07:08 IST)
இந்தியா மற்றும் ஆப்கானிஸ்தான் கிரிக்கெட் அணிகளுக்கு இடையே டி20 கிரிக்கெட் தொடர் நடைபெற இருக்கும் நிலையில் இந்த தொடரில் கலந்து கொள்ளும் இரு அணி வீரர்களின் பட்டியலும் அறிவிக்கப்பட்டுள்ளது.

இரு அணிகளும் மோதும் டி20 தொடர் வரும் ஜனவரி 11ஆம் தேதி முதல் நடைபெற உள்ளது. முதல் போட்டியில் ஜனவரி 11, இரண்டாவது போட்டி ஜனவரி 14 மற்றும் மூன்றாவது போட்டி ஜனவரி 17 ஆகிய மூன்று போட்டிகள் நடைபெற உள்ளன. இந்த போட்டிகள் மொகாலி, இந்தூர் மற்றும் பெங்களூரில் நடைபெற உள்ளது.

இன்று முதல் போட்டி நடக்க உள்ள நிலையில் ஆப்கானிஸ்தான் அணியில் அறிவிக்கப்பட்டிருந்த ரஷீத் கான் காயம் காரணமாக இந்த தொடரில் இருந்து விலகியுள்ளாராம்.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் கிரிக்கெட்: தென்னாப்பிரிக்கா அபார வெற்றி..!

விதியை மாற்றும் பவுண்டரி லைன் Bunny hop சாகசக் கேட்ச்கள்.. கடிவாளம் போட்ட ஐசிசி!

WTC கிரிக்கெட்: இன்னும் 69 ரன்கள் தான்.. கையில் 8 விக்கெட்டுக்கள்.. வெற்றியை நெருங்கிய தென்னாப்பிரிக்கா..!

உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் கோப்பை: வெற்றியை நெருங்குகிறது தென்னாப்பிரிக்கா..!

குடும்ப அவசர நிலை சூழல்… இங்கிலாந்துக்கு தொடருக்கு நடுவே இந்தியா திரும்பும் கம்பீர்..!

அடுத்த கட்டுரையில்
Show comments