Webdunia - Bharat's app for daily news and videos

Install App

காயம் காரணமாக இந்திய தொடரில் இருந்து விலகிய ஸ்டார் ஆப்கானிஸ்தான் வீரர்!

vinoth
வியாழன், 11 ஜனவரி 2024 (07:08 IST)
இந்தியா மற்றும் ஆப்கானிஸ்தான் கிரிக்கெட் அணிகளுக்கு இடையே டி20 கிரிக்கெட் தொடர் நடைபெற இருக்கும் நிலையில் இந்த தொடரில் கலந்து கொள்ளும் இரு அணி வீரர்களின் பட்டியலும் அறிவிக்கப்பட்டுள்ளது.

இரு அணிகளும் மோதும் டி20 தொடர் வரும் ஜனவரி 11ஆம் தேதி முதல் நடைபெற உள்ளது. முதல் போட்டியில் ஜனவரி 11, இரண்டாவது போட்டி ஜனவரி 14 மற்றும் மூன்றாவது போட்டி ஜனவரி 17 ஆகிய மூன்று போட்டிகள் நடைபெற உள்ளன. இந்த போட்டிகள் மொகாலி, இந்தூர் மற்றும் பெங்களூரில் நடைபெற உள்ளது.

இன்று முதல் போட்டி நடக்க உள்ள நிலையில் ஆப்கானிஸ்தான் அணியில் அறிவிக்கப்பட்டிருந்த ரஷீத் கான் காயம் காரணமாக இந்த தொடரில் இருந்து விலகியுள்ளாராம்.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

ரோஹித், கோலி ஒருநாள் போட்டிகளில் இருந்தும் ஓய்வு பெறுகிறார்களா? பிசிசிஐ நிபந்தனை!

3 பேட்ஸ்மேன்கள் 150 ரன்களுக்கு மேல்.. இன்னிங்ஸ் வெற்றி பெற்ற நியூசிலாந்து.. பரிதாபத்தில் ஜிம்பாவே..!

சிஎஸ்கே அணிக்கு கேப்டனாக விரும்புகிறாரா சஞ்சு சாம்சன்? என்ன சொல்ல வருகிறார்?

பெங்களூருவில் 80,000 இருக்கைகளோடு உருவாகும் புதிய மைதானம்… கர்நாடக அரசு ஒப்புதல்!

ரிஷப் பண்ட்டை எல்லாம் அவர் போக்கில் விட்டுவிட வேண்டும் –சச்சின் பாராட்டு!

அடுத்த கட்டுரையில்
Show comments