Webdunia - Bharat's app for daily news and videos

Install App

ரஞ்சி கோப்பை அரையிறுதி போட்டி… விக்கெட்களை இழந்து தடுமாறும் தமிழக அணி!

vinoth
சனி, 2 மார்ச் 2024 (14:13 IST)
கடந்த சில மாதங்களாக ரஞ்சித் கோப்பை போட்டிகள் நடைபெற்று வந்த நிலையில்  தற்போது நாக் அவுட் சுற்றுகள் நடந்து வருகின்றன. தமிழக அணி இதில் அபாரமாக விளையாடி அரையிறுதிக்கு தகுதி பெற்றது.

இந்நிலையில் இன்று தமிழகம் மற்றும் மும்பை அணிகளுக்கு இடையிலான அரையிறுதிப் போட்டி தொடங்கி நடைபெற்று வருகிறது. இதில் முதலில் பேட் செய்த தமிழக அணி தொடக்கத்தில் இருந்தே விக்கெட்களை இழந்து தடுமாறியது.

தற்போது வரை 6 விக்கெட்களை இழந்து 91 ரன்கள் சேர்த்து விளையாடி வருகிறது. வாஷிங்டன் சுந்தர் மற்றும் முகமது ஆகியோர் களத்தில் விளையாடி வருகின்றனர். மும்பை அணியின் துஷார் தேஷ்பாண்டே அதிகபட்சமாக மூன்று விக்கெட்களை வீழ்த்தியுள்ளார்.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

தொடக்க ஆட்டக்காரர்களாக புதிய ஜோடி… சூர்யகுமார் யாதவ் அறிவிப்பு!

வங்கதேச டி 20 தொடரில் இருந்து ஷிவம் துபே விலகல்… மாற்று வீரர் அறிவிப்பு!

மகளிர் டி20 உலகக்கோப்பை தொடர்: இந்திய அணி தோல்வி..!

இரண்டு இந்திய வீரர்களைக் குறிவைக்கும் கங்குலி… டெல்லி கேப்பிடல்ஸ் அணிக்கு யார் பயிற்சியாளர்?

ஷமி வெளி உலகத்துக்காக ஷோ காட்டுகிறார்… என் மகளுக்கு அவர் வாங்கிக் கொடுத்ததெல்லாம் இலவசம்… முன்னாள் மனைவி விமர்சனம்!

அடுத்த கட்டுரையில்
Show comments