கொரோனாவில் இருந்து வீரர்களை பாதுகாக்க அது ஒன்றுதான் வழி… ராஜீவ் சுக்லா திட்டவட்டம்!

Webdunia
திங்கள், 5 ஏப்ரல் 2021 (13:14 IST)
ஐபிஎல் தொடர் தொடங்க உள்ள நிலையில் வீரர்களைக் கொரோனாவில் இருந்து பாதுகாக்க தடுப்பு மருந்துதான் ஒரே வழி என ராஜீவ் சுக்லா தெரிவித்துள்ளார்.

ஐபிஎல் 2021 சீசன் ஏப்ரல் 9 ஆம் தேதியில் இருந்து தொடங்க உள்ளது. இந்நிலையில் சில வீரர்களுக்கும் அணி நிர்வாகத்தில் இருப்பவர்களுக்கும் கொரோனா தொற்று ஏற்பட்டுள்ளது. ஆனால் வீரர்களுக்கு கொரோனா தடுப்பு மருந்து போடக்கூடாது என பிசிசிஐ அணி நிர்வாகங்களுக்கு அறிவித்துள்ளது.

இதுபற்றி பேசியுள்ள பிசிசிஐ துணைத்தலைவர் ராஜீவ் சுக்லா ‘நாளுக்கு நாள் அதிகமாகும் பாதிப்புகளைப் பார்த்தால் வீரர்களை கொரோனாவில் இருந்து காப்பாற்ற தடுப்பூசி ஒன்றே வழியென்று இப்போது தோன்றுகிறது’ எனக் கூறியுள்ளார்.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

விராத் கோஹ்லி, ரோஹித் சர்மா சம்பளம் ரூ.2 கோடி குறைக்கப்படுகிறதா? பிசிசிஐ முடிவுக்கு என்ன காரணம்?

நடுவரை விரட்டி விரட்டி அடித்த வீரர்கள்.. கலவர பூமியான பாகிஸ்தான் மைதானம்..

கிரிக்கெட்டை தவிர வேறு எதுவும் வேண்டாம்.. திருமண ரத்துக்கு பிறகு மனம் திறந்த ஸ்மிருதி மந்தனா..

பாகிஸ்தானுக்கு ஆஸ்திரேலியா கிரிக்கெட் அணியை அனுப்பலாமா? பாதுகாப்பு அதிகாரிகள் ஆய்வு..!

மூன்று ஃபார்மட்டுகளிலும் 100 விக்கெட்டுகள் எடுத்த முதல் இந்திய வீரர்.. பும்ராவுக்கு குவியும் வாழ்த்துக்கள்..!

அடுத்த கட்டுரையில்
Show comments