Webdunia - Bharat's app for daily news and videos

Install App

ராஜஸ்தான் அணி கேப்டனுக்கு ரூ,12 லட்சம் அபராதம்

Webdunia
வியாழன், 13 ஏப்ரல் 2023 (17:52 IST)
ஐபிஎல் தொடர் நடைபெற்று வரும் நிலையில் ராஜஸ்தான் அணியின் கேப்டன் சஞ்சு சாம்சனுக்கு ரூ.12 லட்சம் அபராதம் விதிக்கப்பட்டுள்ளது.

இந்தியாவில் ஐபிஎல் -16 வது சீசன் லீக் போட்டிகள் நடைபெற்று வருகின்றன்.

நேற்றைய போட்டியில், சென்னை சூப்பர் கிங்ஸுக்கு எதிராக ராஜஸ்தான் ராயல்ஸ் அணி மோதியது.

முதலில் பேட்டிங் செய்த ராஜஸ்தான் ராயல்ஸ் அணி 175 ரன்கள் எடுத்தது. பின்னர் களமிறங்கிய சென்னை கிங்ஸ் அணி 3 ரன்கள் வித்தியாசத்தில் தோற்றது.

எனவே, ராஜஸ்தான் ராயல்ஸ் அணி திரில் வெற்றி பெற்றது. ஆனால், குறித்த நேரத்தில்  பந்து வீசாமல் தாமதப்படுத்தியதாக அந்த அணியின் கேப்டன் சஞு சாம்சனுக்கு ரூ.12 லட்சம் அபராதம் விதிக்கப்பட்டுள்ளது.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

மீண்டும் வொர்க் அவுட் ஆனது ஹேசில்வுட்டின் இறுதிப் போட்டி அதிர்ஷ்டம்!

RCB அணி செல்லவிருந்த வீதியுலா கொண்டாட்டம் ரத்து… பின்னணி என்ன?

கோப்பையை வென்றுவிட்டதால் ஐபிஎல்-இல் இருந்து ஓய்வு பெறுகிறாரா கோலி?

ஐபிஎல் தொடரில் எந்த வீரரும் படைக்காத சாதனையைப் படைத்த க்ருனாள் பாண்ட்யா!

நான் ஐபிஎல் விளையாடும் வரை RCB அணிதான்… விராட் கோலி நெகிழ்ச்சி!

அடுத்த கட்டுரையில்
Show comments