சிஎஸ்கே & மும்பை இந்தியன்ஸ் மோதும் போட்டியில் மழைக்கு வாய்ப்பு?

Webdunia
சனி, 6 மே 2023 (07:40 IST)
சி எஸ் கே மற்றும் மும்பை இந்தியன்ஸ் அணிகள் மோதும் ஐபிஎல் தொடரின் 49 ஆவது போட்டி இன்று மதியம் 3.30 மணிக்கு சென்னை சேப்பாக்கம் மைதானத்தில் நடக்க உள்ளது. இந்த போட்டியின் வெற்றி இரு அணிகளுக்குமே முக்கியமானது என்பதால் ரசிகர்கள் ஆவலாக எதிர்பார்த்துக் காத்திருக்கின்றனர்.

இந்த போட்டிக்கான டிக்கெட் விற்பனை முழுவதும் ஆரம்பித்த சில மணிநேரங்களிலேயே முடிந்தது. இந்நிலையில் இப்போது இந்த போட்டியின் போது மழை குறிக்கிட அதிகளவில் வாய்ப்புள்ளதாக வானிலை தகவல்கள் வெளியாகியுள்ளன. இந்த தகவல் சி எஸ் கே ரசிகர்களை அதிர்ச்சியடையச் செய்துள்ளது.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

தென்னாப்பிரிக்கா அணிக்கு திரும்பும் டேவிட் மில்லர்.. இந்திய அணியில் சுப்மன் கில்- ஹர்திக்.. இன்று முதல் டி20 போட்டி..!

உணர்ச்சிகளை வெளிப்படுத்தினால் கிரிக்கெட் வீரர்களுக்கு மரியாதை கிடைக்காது: அஸ்வின்

ஐபிஎல் மினி ஏலம்: 350 வீரர்களுடன் இறுதிப் பட்டியல் வெளியீடு!

சஞ்சு சாம்சனுக்கு பதில் ஷுப்மன் கில் துவக்க ஆட்டக்காரர்: மாற்றம் ஏன்? சூர்யகுமார் விளக்கம்

பெங்களூரு சின்னசாமி மைதானத்தில் இனி ஐபிஎல் போட்டிகள் நடைபெறுமா? டிகே சிவகுமார் முக்கிய தகவல்..!

அடுத்த கட்டுரையில்
Show comments