Webdunia - Bharat's app for daily news and videos

Install App

இந்தியா vs தென் ஆப்பிரிக்கா… மழையால் பாதிக்கப்பட்ட இரண்டாம் நாள் ஆட்டம்!

Webdunia
திங்கள், 27 டிசம்பர் 2021 (15:24 IST)
இந்தியா மற்றும் தென் ஆப்பிரிக்கா அணிகள் மோதும் டெஸ்ட் போட்டியின் இரண்டாம் நாள் ஆட்டம் மழையால் பாதிக்கப்பட்டுள்ளது.

தென் ஆப்பிரிக்கா சுற்றுப் பயணம் மேற்கொண்டுள்ள இந்திய அணி அங்கு முதலில் டெஸ்ட் தொடரில் விளையாடி வருகிறது. நேற்று தொடங்கிய முதல் டெஸ்ட் போட்டியில் இந்திய அணி டாஸ் வென்று முதலில் பேட்டிங் செய்ய தீர்மானித்தது. கே எல் ராகுலின் அபாரமான சதத்தால் முதல் நாள் ஆட்டமுடிவில் 3 விக்கெட்கள் இழப்புக்கு 272 ரன்கள் சேர்த்தது. கே எல் ராகுல் 122 ரன்களோடும், ரஹானே 40 ரன்களோடும் களத்தில் இருந்தனர்.

இந்நிலையில் இன்று இரண்டாம் நாள் ஆட்டம் தொடங்க இருந்த நிலையில் மழைக் குறுக்கிட்டுள்ளதால் உணவு இடைவேளை வரை போட்டி தொடங்கவில்லை. இன்னமும் மழை பெய்து வருவதால் போட்டி எப்போது தொடங்கும் என்பதும் அறிவிக்கப்படவில்லை.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

Free Ticket என கிளம்பிய வதந்தி..? ஆர்சிபி கொண்டாட்டத்தில் பலி போன 11 உயிர்கள்! - தப்பி பிழைத்தவர்கள் சொன்ன தகவல்!

ஐபிஎல் கோப்பைலாம் அதைவிட 5 மடங்கு கீழதான்.. நல்ல ப்ளேயரா வரணும்னா? - விராட் கோலி!

மீண்டும் வொர்க் அவுட் ஆனது ஹேசில்வுட்டின் இறுதிப் போட்டி அதிர்ஷ்டம்!

RCB அணி செல்லவிருந்த வீதியுலா கொண்டாட்டம் ரத்து… பின்னணி என்ன?

கோப்பையை வென்றுவிட்டதால் ஐபிஎல்-இல் இருந்து ஓய்வு பெறுகிறாரா கோலி?

அடுத்த கட்டுரையில்
Show comments