Webdunia - Bharat's app for daily news and videos

Install App

''விராட் கோலி சொதப்பல் ஆட்டம் குறித்து கேள்வி.''.கேப்டன் ரோஹித் கூலான பதில்

Webdunia
செவ்வாய், 15 பிப்ரவரி 2022 (20:18 IST)
விராட் கோலி தொடர்ந்து ஃபாரம் இன்றி தவிர்ந்து வருவது  குறித்த கேள்விக்கு கேப்டன் ரோஹித் சர்மா பதில் அளித்துள்ளார்.

சமீபத்தில் நடைபெற்ற இந்தியா- வெஸ்ட் இண்டீஸ் அணிகளுக்கு இடையிலான  ஒரு நாள் போட்டியில் முன்னாள் கேப்டன் விராட் கோலி ஃபார்மில் இல்லை. இதனால் அவர் மீது விமர்சனங்கள் அதிகரித்து வருகிறது.

முதல் ஒரு நாள் போட்டியில் விராட் கோலி 8 ரன்னிலும், 2 வது போட்டியில் 18 ரன்னிலும், 3 வது போட்டியில் டக் அவுட் ஆனார். இதனால் அவரது கேப்டன் பொறுப்பில் இருந்ததை விட தற்போது அவரது சராசரி குறைந்துள்ளது.

விராட் கோலியின் பேட்டிங் சொதப்பல் குறித்து, கேப்டன் ரோஹித் சர்மாவிடன் செய்தியாளர்கள் கேள்வி எழுப்பினர்.

இதற்ற்கு ரோஹித் சர்மா கூறியதாவது: கோலி சர்வதேச கிரிக்கெட் போட்டியில் ஒரு வீரராக உள்ளார்.10 ஆண்டுகளுக்கு மேல் உள்ள அணியிலுள்ள வீரருக்கு இந்த நெருக்கடியை எப்படிச் சமாளிப்பது எனத் தெரியும். நீங்கள் அமைதியாக இருக்கும்போது அவர் ஆல்ரைட்டாக இருப்பார் எனத் தெரிவித்துள்ளார்.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

ட்ரீம் 11 உடனான உறவை முறித்துக் கொள்கிறோம்… பிசிசிஐ தரப்பு பதில்!

இந்தியக் கிரிக்கெட் அணியின் டைட்டில் ஸ்பான்சராக தொடர விருப்பமில்லை… பிசிசிஐயிடம் தெரிவித்த Dream 11

42 பந்துகளில் சதமடித்த சஞ்சு சாம்சன்.. ஆசிய கோப்பையிலும் அசத்துவாரா?

3வது ஒருநாள் போட்டி.. 276 ரன்கள் வித்தியாசத்தில் ஆஸ்திரேலியா வெற்றி.. தெ.ஆ. பரிதாபம்..!

ஒருநாள் போட்டி: முதல் 3 பேட்ஸ்மேன்கள் சதம்.. 431 ரன்கள் குவித்த ஆஸ்திரேலியா.. 93/4 என திணறும் தென்னாப்பிரிக்கா..!

அடுத்த கட்டுரையில்
Show comments