”Pink Ball” ஸ்பின் பவுலர்களுக்கு சவாலாக இருக்கும்..” ஹர்பஜன் சிங்

Arun Prasath
புதன், 20 நவம்பர் 2019 (10:48 IST)
”பிங் பால்” சுழற்பந்து வீச்சாளர்களுக்கு சவாலாக இருக்கும் என ஹர்பஜன் சிங் கூறியுள்ளார்.

இந்தியா-வங்கதேசம் அணிகளுக்கிடையே 2 ஆவது டெஸ்ட் போட்டி கொல்கத்தாவின் ஈடன் கார்டனில் நடைபெறுகிறது. இந்தியாவில் விளையாடப்படும் முதல் பகல்-இரவு டெஸ்ட் போட்டி இது என்பது குறிப்பிடத்தக்கது.

இந்த போட்டியில் பிங் பால் பயன்படுத்தப்படுகிறது. இந்நிலையில் இது குறித்து கிரிக்கெட் வீரர் ஹர்பஜன் சிங், ”பிங் பால் ரிஸ்ட் சுழற்பந்து வீச்சாளர்களுக்கு சாதகமாக இருக்கும், ஆனால் சுழற்பந்து வீச்சாளர்களுக்கு சவாலாக இருக்கும்” என கூறியுள்ளார். இந்திய அணியில் குல்தீப் யாதவ் மட்டுமே சுழற்பந்து வீச்சாளர் என்பது குறிப்பிடத்தக்கது.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

என்னிடம் இருந்து வெளிப்பட்ட மிகச்சிறந்த இன்னிங்ஸ்… ஆட்டநாயகன் திலக் வர்மா பெருமிதம்!

ஆசியக் கோப்பை சம்பளம் முழுவதும் அவர்களுக்குக் கொடுக்கிறேன்… சூர்யகுமார் யாதவ்!

இந்தியர்களிடம் பேசமாட்டேன்… ரவி சாஸ்திரியைப் புறக்கணித்த பாகிஸ்தான் கேப்டன்!

ஆசிய கோப்பை வெற்றி: கோப்பையின்றி கொண்டாடிய இந்திய அணி - இணையத்தில் பரவிய மீம்ஸ்!

போட்டி முடிந்ததும் கோப்பையை எடுத்து கொண்டு ஓடிய பாகிஸ்தான் அமைச்சர்.. மைதானத்தில் பதற்றம்..!

அடுத்த கட்டுரையில்
Show comments