Webdunia - Bharat's app for daily news and videos

Install App

விசா பிரச்சனை எல்லாம் முடிந்து ஐதராபாத் வந்து சேர்ந்த பாகிஸ்தான் அணியினர்!

Webdunia
வியாழன், 28 செப்டம்பர் 2023 (08:28 IST)
ஐசிசி ஒருநாள் உலகக்கோப்பை கிரிக்கெட் போட்டி அக்டோபர் 5ம் தேதி முதல் இந்தியாவில் நடைபெற உள்ளது. இதற்கான அணி வீரர்கள் தேர்வு குறித்து பெரும் எதிர்பார்ப்புகள் நிலவி வருகிறது. இந்த முறை முழு உலகக் கோப்பை தொடரும் முழுக்க முழுக்க இந்தியாவிலேயே நடக்கின்றன.

இந்நிலையில் இந்த தொடரில் கலந்துகொள்ளும் அணிகளில் பாகிஸ்தான் தவிர மற்ற அனைத்து அணிகளுக்கும் இந்தியாவுக்கு வர விசா வழங்கப்பட்டு விட்டதாக சொல்லப்படுகிறது. ஆனால் பாகிஸ்தான் அணியினருக்கு விசா வழங்குவதில் காலதாமதம் ஏற்பட்டது. இது சர்ச்சையைக் கிளப்பிய நிலையில் பின்னர் பாகிஸ்தான் வீரர்களுக்கு விசா வழங்கப்பட்டது.

அதையடுத்து பாகிஸ்தானில் இருந்து துபாய் சென்ற பாகிஸ்தான் அணியினர், அங்கிருந்து நேரடியாக ஹைதராபாத்துக்கு விமான நிலையம் மூலமாக வந்தடைந்துள்ளனர். அங்கு பாகிஸ்தான் வீரர்களுக்கு உரிய மரியாதை கொடுத்து வரவேற்கப்பட்டுள்ளனர்.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

வெஸ்ட் இண்டீஸ் தொடருக்கான இந்திய அணி அறிவிப்பு… தேவ்தத் & ஜெகதீசனுக்கு வாய்ப்பு!

சூர்யகுமார் மேல் பாகிஸ்தான் அளித்த புகார்.. ஏற்றுக்கொண்ட ஐசிசி!

இந்தியா-பாகிஸ்தான் போட்டியில் பிரச்சனை.. இரு அணிகளும் மாறி மாறி ஐசிசியில் புகார்!

ஆசிய கோப்பை: வங்கதேசத்தை அடித்து நொறுக்கிய இந்திய அணி.. இறுதிப்போட்டிக்கு தகுதி..!

14 வயதில் உலக சாதனை படைத்த வைபவ் சூர்யவன்ஷி: குவியும் வாழ்த்துக்கள்..!

அடுத்த கட்டுரையில்
Show comments