Webdunia - Bharat's app for daily news and videos

Install App

ஒருநாள் கிரிக்கெட் போட்டி ; இந்தியாவை வீழ்த்திய தென்னாப்பிரிக்கா அணி

Webdunia
வியாழன், 6 அக்டோபர் 2022 (22:54 IST)
இந்தியாவுக்கு எதிரான  முதல் ஒருநாள் கிரிக்கெட் போட்டியில் தென்னாப்பிரிக்க அணி வெற்றி பெற்றுள்ளது.

இன்றைய போட்டி மழை காரணமாக தாமதமாக தொடங்கியது என்பதும் இதன் காரணமாக 40 ஓவர் போட்டியாக மாற்றப்பட்டது.

டாஸ் வென்ற இந்திய அணி பந்துவீச்சை தேர்வு செய்த நிலையில் தென் ஆப்பிரிக்க அணி முதலில் பேட்டிங் செய்தது. அந்த அணி நிர்ணயிக்கப்பட்ட 40 ஓவர்களில் 4 விக்கெட்டுகளை இழந்து 249 ரன்கள் எடுத்து, இந்திய அணிக்கு 250 ரன் கள் வெற்றி இலக்காக நிர்ணயித்தது.

இதையடுத்து, பேட்டிங் செய்த இந்திய அணியில், சஞ்சி சாம்சன் 86 ரன்களும், ஸ்ரேயாஸ் அய்யர் 50 ரன்களும், தாக்கூர் 33 ரன்களும் அடித்தனர்.  இறுதியில், 8 விக்கெட் இழப்பிற்கு 40 ஓவர்கள் முடிவில் 240 ரன்கள் மட்டுமே எடுத்து இந்திய அணி தோற்றது.

எனவே தென்னப்பிரிக்க அணி 9 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது.

Edited by Sinoj

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

முதல் அணியாக ஃபைனலுக்கு சென்றது பெங்களூரு.. படுதோல்வி அடைந்த பஞ்சாப்..!

101க்கு ஆல்-அவுட்.. முக்கியப் போட்டியில் கோட்டை விட்டதா பஞ்சாப்? பெங்களூரு பவுலிங் அபாரம்..!

பவர்ப்ளேயில் ஆர்சிபியின் ஆதிக்கம்.. விக்கெட்டுகளை இழந்து தவிக்கும் பஞ்சாப்! RCB vs PBKS Live updates in Tamil

நேரடியாக ஃபைனலுக்கு போவது யார்? டாஸ் வென்ற ஆர்சிபி எடுத்த முடிவு..!

நான் தேர்வாளர் இல்லை… ஸ்ரேயாஸ் ஐயர் குறித்தக் கேள்விக்கு கம்பீர் காட்டமான பதில்!

அடுத்த கட்டுரையில்
Show comments