Webdunia - Bharat's app for daily news and videos

Install App

டிராவை நோக்கி கான்பூர் டெஸ்ட்… நங்கூரம் பாய்ச்சிய நியுசிலாந்து!

Webdunia
திங்கள், 29 நவம்பர் 2021 (11:41 IST)
கான்பூர் டெஸ்ட்டின் ஐந்தாம் நாள் ஆட்டத்தில் நியுசிலாந்து வீரர்கள் நிதானமாக விக்கெட்டை விட்டுக்கொடுக்காமல் ஆடிவருகின்றனர்.

கான்பூரில் நடந்து வரும் முதல் டெஸ்ட் போட்டியின் ஐந்தாம் நாள் ஆட்டம் தற்போது நடைபெற்று வருகிறது. இந்த போட்டியில் வெற்றி பெற நியுசிலாந்து அணி கடைசி நாளில் 280 ரன்கள் எடுக்கவேண்டும். இந்திய பிட்ச்களில் இது அசாத்தியமானது. அதனால் போட்டியை எப்படியாவது ட்ராவாவது செய்துவிட வேண்டும் என்ற முடிவோடு விக்கெட்டை இழக்காமல் ஆடி வருகின்றனர். நேற்றே முதல் விக்கெட் வீழ்ந்திருந்த நிலையில் இன்று காலை முதல் விக்கெட்டை எடுக்க முடியாமல் இந்திய பவுலர்கள் திண்டாடி வருகின்றனர்.

உணவு இடைவேளை வரை நியுசிலாந்து அணி 79 ரன்கள் சேர்த்து ஒரு விக்கெட்டை மட்டுமே இழந்துள்ளது. இன்றைய முதல் செஷனில் இந்திய பவுலர்களால் ஒரு விக்கெடைக் கூட வீழ்த்த முடியவில்லை. இதனால் போட்டி டிராவை நோக்கி செல்ல அதிக வாய்ப்புள்ளதாக சொல்லப்படுகிறது.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

மீண்டும் வொர்க் அவுட் ஆனது ஹேசில்வுட்டின் இறுதிப் போட்டி அதிர்ஷ்டம்!

RCB அணி செல்லவிருந்த வீதியுலா கொண்டாட்டம் ரத்து… பின்னணி என்ன?

கோப்பையை வென்றுவிட்டதால் ஐபிஎல்-இல் இருந்து ஓய்வு பெறுகிறாரா கோலி?

ஐபிஎல் தொடரில் எந்த வீரரும் படைக்காத சாதனையைப் படைத்த க்ருனாள் பாண்ட்யா!

நான் ஐபிஎல் விளையாடும் வரை RCB அணிதான்… விராட் கோலி நெகிழ்ச்சி!

அடுத்த கட்டுரையில்
Show comments