Webdunia - Bharat's app for daily news and videos

Install App

டாஸ் வென்று பேட்டிங் தேர்வு செய்தது நியூஸிலாந்து: வெல்லுமா இந்தியா?

Webdunia
செவ்வாய், 9 ஜூலை 2019 (14:44 IST)
இன்று நடைபெறும் உலக கோப்பை அரையிறுதி போட்டியில் டாஸ் வென்ற நியூஸிலாந்து அணி பேட்டிங்கை தேர்வு செய்துள்ளது.

மழை பெய்ய வாய்ப்பிருப்பதாலும், பிட்ச்சின் தன்மை பேட்டிங்க்கு உதவி புரியும் என்பதாலும் பேட்டிங் தேர்வு செய்துள்ளது நியூஸிலாந்து. ஆனால் பும்ரா, புவனேஷ் குமார் போன்ற இந்தியாவின் சிறந்த பந்துவீச்சாளர்களை சமாளித்து ரன்கள் பெறுவது சிரமமே!

அதேசமயம் இந்தியா அதிக ரன்களை கொடுத்து விடாமல் பந்துவீசினால்தான் இரண்டாவதாக ஆடும்போது சேஸ் செய்யும் இலக்கு கொஞ்சம் குறைவாக இருக்கும்.

தொடர்புடைய செய்திகள்

அதிரடி காட்டிய ஆர்சிபி.. ப்ளே ஆப் வாய்ப்பை இழந்தது சென்னை சூப்பர் கிங்ஸ்!

ஆர் சி பி அணி நிர்ணயித்த இமாலய இலக்கு… எட்டிப்பிடிக்குமா சி எஸ் கே?

டாஸ் வென்ற சி எஸ் கே எடுத்த முடிவு… வாழ்வா சாவா போட்டியில் வெல்லப் போவது யார்?

பவுலர்கள் ஒவ்வொரு பந்தையும் அச்சத்தோடு வீசுகிறார்கள்… இம்பேக்ட் பிளேயர் விதிக்கு கோலி எதிர்ப்பு!

பெங்களூரிவில் காலையிலிருந்து வெயில்… குஷியான ரசிகர்களுக்கு தமிழ்நாடு வெதர்மேன் சொன்ன அதிர்ச்சி தகவல்!

அடுத்த கட்டுரையில்
Show comments