Webdunia - Bharat's app for daily news and videos

Install App

டாஸ் வென்று பேட்டிங் தேர்வு செய்தது நியூஸிலாந்து: வெல்லுமா இந்தியா?

Webdunia
செவ்வாய், 9 ஜூலை 2019 (14:44 IST)
இன்று நடைபெறும் உலக கோப்பை அரையிறுதி போட்டியில் டாஸ் வென்ற நியூஸிலாந்து அணி பேட்டிங்கை தேர்வு செய்துள்ளது.

மழை பெய்ய வாய்ப்பிருப்பதாலும், பிட்ச்சின் தன்மை பேட்டிங்க்கு உதவி புரியும் என்பதாலும் பேட்டிங் தேர்வு செய்துள்ளது நியூஸிலாந்து. ஆனால் பும்ரா, புவனேஷ் குமார் போன்ற இந்தியாவின் சிறந்த பந்துவீச்சாளர்களை சமாளித்து ரன்கள் பெறுவது சிரமமே!

அதேசமயம் இந்தியா அதிக ரன்களை கொடுத்து விடாமல் பந்துவீசினால்தான் இரண்டாவதாக ஆடும்போது சேஸ் செய்யும் இலக்கு கொஞ்சம் குறைவாக இருக்கும்.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

சக்கர நாற்காலியில் வந்து வீரர்களுக்கு ஆலோசனைக் கொடுத்த டிராவிட்!

கடந்த ஒராண்டில் ஸ்ரேயாஸின் வளர்ச்சி… கங்குலி பாராட்டு!

ஊசிக்கு ஊசி எதிர்முனை பாயுமா? இன்று KKR - RR தீவிர மோதல்! முதல் வெற்றி யாருக்கு?

ஹெட் & அபிஷேக் ஷர்மாவ விட இவங்கதான் ஆபத்தான தொடக்க வீரர்கள்.. சுரேஷ் ரெய்னா பாராட்டு!

என் சதம் முக்கியமில்ல.. அடிச்சு தூள் கிளப்பு – அணி வீரருக்கு உத்வேகம் கொடுத்த ஸ்ரேயாஸ் ஐயர்!

அடுத்த கட்டுரையில்
Show comments