Webdunia - Bharat's app for daily news and videos

Install App

ஐபிஎல் புதிய விதியா? வீரர்களுக்கு கிடுக்கி பிடி போடப் போகும் பிசிசிஐ!

Webdunia
புதன், 30 மார்ச் 2022 (21:22 IST)
ஐபிஎல் தொடரில் ஏலத்தில் எடுக்கப்படும் வீரர்கள் காரணம் இல்லாமல் விலகினால் அவர்கள் மேல் நடவடிக்கை எடுக்க புதிய விதிகளை அறிமுகப்படுத்த உள்ளதாக சொல்லப்படுகிறது.

ஐபிஎல் தொடரில் ஏலத்தில் எடுக்கப்படும் வீரர்கள் திடீரென தொடரில் இருந்து விலகுவது இப்போது அதிகமாகி வருகிறது. இந்நிலையில் தற்போது அது போல் விலகும் வீரர்களுக்காக ஒரு புதிய விதிமுறையைக் கொண்டுவருவது சம்மந்தமாக பிசிசிஐ ஆலோசித்து வருவதாக சொல்லப்படுகிறது.

அப்படி விலகும் வீரர்களிடம் விசாரணை நடத்தப்படும் எனவும், அந்த விசாரணையில் வீரர்கள் சொல்லும் காரணம் ஏற்றுக்கொள்ளும் படி இல்லை என்றால் சம்மந்தப்பட்ட வீரர் அடுத்த சில் ஆண்டுகளுக்கு ஐபிஎல் தொடரில் தடை செய்யப்படலாம் என சொல்லப்படுகிறது.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

இன்று முதல் பிரம்மாண்டமாக தொடங்குகிறது டிஎன்பிஎல் சீசன் 8: எந்த சேனலில் ஒளிபரப்பு?

ஜெய் ஷாவுக்காக மைதானத்தை மாற்றாதீர்கள்… மும்பை ரசிகர்களின் செய்தி அதுதான் – ஆதித்யா தாக்கரே கருத்து!

ஹர்திக் பாண்ட்யாவை நான் அதிகமாகவே திட்டிவிட்டேன்… ஒத்துக்கொண்ட முன்னாள் வீரர்!

ரோஹித்தோடு 15 ஆண்டுகள் விளையாடுகிறேன்… அவரை இப்படிப் பார்த்ததில்லை- கோலி பகிர்ந்த தருணம்!

என் ஓய்வுக்கு இன்னும் வெகுதூரம் உள்ளது… நான் இப்போதுதான் ஆரம்பித்துள்ளேன் – பும்ரா பதில்!

அடுத்த கட்டுரையில்
Show comments