ஐபிஎல்-2022; மும்பைக்கு 160 ரன்கள் வெற்றி இலக்கு

Webdunia
சனி, 21 மே 2022 (21:39 IST)
ஐபிஎல் 15 வது சீசன் விறுவிறுப்பாக நடந்து வருகிறது. இன்றைய போட்டியில் மும்பைக்கு எதிராக டெல்லி கேப்பிட்டல்ஸ் மோதுகிறது.

இதில், டாஸ் வென்ற மும்பை அணியின் கேப்டன் ரோஹித் சர்மா, முதலில் பவுலிங் தேர்வு செய்தார்.

எனவே தற்போது, டெல்லி முதலில் பேட்டிங் செய்து வருகிறது. இதில்,3 ஓவர்களில் 2 விக்கெட்கள் இழப்பிற்கு 23 ரன்கள் எடுத்தது. பின், பிரித்வி ஷா 24 ரன்களும், வார்னர் 5 ரன்களும், ரிஷப் பன்ட் 43 ரன்களும்,  பவல் 43 ரன்களும், படேல் 19 ரன்களும் அடித்தனர்.  20 ஓவர்களில் 7 விக்கெட் இழப்பிற்கு 159 ரன்கள் எடுத்து, 160 ரன்களை வெற்றி மும்பை அணிக்கு வெற்றி இயக்காக நிர்ணயித்துள்ளது.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

மகளிர் ஐபிஎல்.. ஆர்சிபி மீண்டும் சாம்பியன்.. ஸ்மிருதி மந்தனாவுக்கு குவியும் வாழ்த்துக்கள்..!

இந்தியாவுடன் கிரிக்கெட் விளையாட மாட்டோம்: பாகிஸ்தான் பிரதமர் அறிவிப்பு..!

மகளிர் ஐபிஎல்.. இறுதிப்போட்டிக்கு தகுதி பெற்ற ஆர்சிபி.. கோவாவில் ஓய்வெடுக்கும் வீராங்கனைகள்..!

பாகிஸ்தான் அணிக்கு தடை விதிக்கிறாதா ஐசிசி? இன்று ஆலோசனை..!

பாகிஸ்தான் வீரர்கள் ஓய்வு முடிவு போல் தான் இதுவும்.. சுனில் கவாஸ்கர் கிண்டல்..!

அடுத்த கட்டுரையில்
Show comments