Webdunia - Bharat's app for daily news and videos

Install App

சிஎஸ்கே கேப்டன் தோனியின் பெற்றோருக்கு கொரோனா!

Webdunia
புதன், 21 ஏப்ரல் 2021 (11:27 IST)
நடப்பு ஐபிஎல் தொடரில் சிஎஸ்கே அணிக்காக விளையாடி வரும் கேப்டன் தோனியின் பெற்றோர் கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

நடப்பு ஆண்டிற்கான ஐபிஎல் போட்டிகள் தொடங்கி நடைபெற்று வருகிறது. இதில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணியின் ஆஸ்தான கேப்டனாக தோனியே தொடர்ந்து வருகிறார். சமீபத்தில் ராஜஸ்தான் ராயல்ஸுக்கு எதிரான போட்டியில் சிஎஸ்கே அதிக ரன்ரேட் பெற்றதுடன் வெற்றியும் பெற்றது.

தோனியின் பெற்றோர் ராஞ்சியில் வசித்து வரும் நிலையில் அவர்களுக்கு தற்போது கொரோனா உறுதியாகியுள்ளது. இதனால் அங்குள்ள மருத்துவமனையில் அவர்கள் அனுமதிக்கப்பட்டுள்ள நிலையில் கேப்டன் தோனி அணியில் தொடர்ந்து விளையாடுவாரா என்ற கேள்வி எழுந்துள்ளது.

தொடர்புடைய செய்திகள்

CSK vs RCB போட்டி இன்று நடைபெறுமா.? பெங்களூருவில் 90% மழைக்கு வாய்ப்பு..! பிளே-ஆஃப் சுற்றுக்கு தகுதி பெறப்போவது யார்.?

இந்திய குத்துச்சண்டை வீராங்கனை சஸ்பெண்ட்.. ஒலிம்பிக்கில் பங்கேற்க முடியாத சோகம்..!

இதுதான் மும்பைக்காக கடைசி போட்டி… ரோஹித் அவுட் ஆனதும் மும்பை ரசிகர்கள் செய்த மரியாதை!

எவ்ளோ மழை பெய்தாலும் 15 நிமிசத்துல தண்ணீரை வடிகட்டலாம்… சின்னசாமி மைதானத்துல இப்படி ஒரு வசதி இருக்கா?

இந்திய அணியின் அடுத்த பயிற்சியாளர் யார்?... லிஸ்ட்டில் இந்த இந்திய அணி வீரரும் இருக்கிறாரா?

அடுத்த கட்டுரையில்
Show comments