Webdunia - Bharat's app for daily news and videos

Install App

ஆட்டநாயகன் பரிசுப் பணத்தை அவர்களுக்குக் கொடுக்கிறேன்… சிராஜ் செய்த நெகிழ்ச்சி செயல்!

Webdunia
திங்கள், 18 செப்டம்பர் 2023 (07:07 IST)
ஆசியக்கோப்பை இறுதி போட்டிகள் தொடங்கி சில மணிநேரங்களிலேயே இந்திய அணி எளிதாக வெற்றி பெற்று  8 ஆவது முறையாக ஆசியக் கோப்பையை வென்றது. இந்த போட்டியில் 6 விக்கெட்களை வீழ்த்தி இந்திய அணியின் வெற்றிக்கு உறுதுணையாக இருந்தார் முகமது சிராஜ்.

இதன் மூலம் ஆட்டநாயகன் விருது பெற்ற சிராஜ், அவருக்கு வழங்கப்பட்ட பரிசுத்தொகையான 4.15 லட்சம் ரூபாய் (இந்திய மதிப்பில்) பணம் முழுவதையும் கொழும்பு பிரேமதாசா மைதானப் பராமரிப்பாளர்களுக்கு வழங்குவதாக அறிவித்துள்ளார்.

இந்த தொடர் முழுவதும் மழை குறுக்கிட்டு போட்டிகளை தடை செய்தது. பல்வேறு இடையூறுகளுக்கு இடையில் மைதானத்தை தயார் செய்து தொடரை நிறைவு செய்ய உதவிய பராமரிப்பாளர்களுக்கு தனது ஆட்டநாயகன் பணத்தைக் கொடுத்துள்ள சிராஜுக்கு பாராட்டுகள் குவிந்துள்ளன.
 

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

ஐபிஎல் போட்டியில் விளையாடாமல் வெளியேறுவோம்.. ஐதராபாத் அணி எச்சரிக்கை..!

நீங்கள் எவ்வளவு பெரிய வீரராக இருந்தாலும், எல்லா முறையும் அது நடக்காது.. தோனி குறித்து சேவாக் கருத்து!

தோனியின் மூட்டுத் தேய்மானம் அடைந்துள்ளது… உண்மையைப் போட்டுடைத்த சி எஸ் கே பயிற்சியாளர்!

ரியான் பராக்கிற்கு அபராதம்.. கேப்டன் பதவியை ஏற்கும் சஞ்சு சாம்சன்!

இவ்ளோ சீன் போடுறது நல்லதில்ல..! ரசிகர்களை அவமதிக்கும் விதமாக நடந்துகொண்ட ரியான் பராக்!

அடுத்த கட்டுரையில்
Show comments