Webdunia - Bharat's app for daily news and videos

Install App

“அந்த முடிவை ஏன் எடுத்தார்கள்…” முன்னாள் வீரர் முகமது கைஃப் கருத்து!

Webdunia
ஞாயிறு, 31 ஜூலை 2022 (15:59 IST)
இந்திய அணி தற்போது வெஸ்ட் இண்டீஸில் டி 20 போட்டி தொடரில் விளையாடி வருகிறது.

இந்திய கிரிக்கெட் அணி தற்போது டி 20 தொடருக்காக வெஸ்ட் இண்டீஸில் முகாமிட்டுள்ளது. முதல் ஒருநாள் போட்டியில் இந்திய அணி 68 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. இந்த போட்டியில் புதுமுயற்சியாக சூர்யகுமார் யாதவ் தொடக்க ஆட்டக்காரராக களமிறக்கப்பட்டார். ஆனால் அவர் பெரிதாக ரன்கள் சேர்க்கவில்லை.

இந்நிலையில் இந்த முடிவை அணியின் முன்னாள் வீரர் முகமது கைஃப் விமர்சித்துள்ளார். அதில் “ஏன் இப்படி ஒரு முடிவை எடுத்தார்கள் எனத் தெரியவில்லை. முதலில் சில போட்டிகளில் ரிஷப் பண்ட்டை தொடக்க ஆட்டக்காரராக இறக்கினார்கள். இதுபோன்ற புதுமுயற்சிகள் எடுத்தால் அந்த வீரருக்கு 5 போட்டிகளாவது வாய்ப்பளிக்க வேண்டும்” எனக் கூறியுள்ளார்.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

வெற்றி கொண்டாட்டத்தில் பலியானவர்களுக்கு இழப்பீடு! - RCB நிர்வாகம் அறிவிப்பு!

Free Ticket என கிளம்பிய வதந்தி..? ஆர்சிபி கொண்டாட்டத்தில் பலி போன 11 உயிர்கள்! - தப்பி பிழைத்தவர்கள் சொன்ன தகவல்!

ஐபிஎல் கோப்பைலாம் அதைவிட 5 மடங்கு கீழதான்.. நல்ல ப்ளேயரா வரணும்னா? - விராட் கோலி!

மீண்டும் வொர்க் அவுட் ஆனது ஹேசில்வுட்டின் இறுதிப் போட்டி அதிர்ஷ்டம்!

RCB அணி செல்லவிருந்த வீதியுலா கொண்டாட்டம் ரத்து… பின்னணி என்ன?

அடுத்த கட்டுரையில்
Show comments