Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
Thursday, 10 April 2025
webdunia

வீரர்கள் தொந்தியோடு பிட்னெஸ் இல்லாமல் இருக்கிறார்கள்… சாடிய முன்னாள் கேப்டன்!

Advertiesment
இந்தியா
, வியாழன், 20 அக்டோபர் 2022 (15:33 IST)
பாகிஸ்தான் அணியில் பல வீரர்கள் பிட்னெஸ் இல்லாமல் இருப்பது பின்னடைவு என முன்னாள் கேப்டன் மிஸ்பா உல் ஹக் தெரிவித்துள்ளார்.

உலகக்கோப்பை தொடரின் மிகவும் எதிர்பார்க்கப்படும் போட்டியாக அக்டோபர் 23 ஆம் தேதி நடக்கும் இந்தியா பாகிஸ்தான் போட்டி கருதப்படுகிறது. இந்த போட்டி மழையால் பாதிக்கப்பட 80 சதவீதம் வாய்ப்புள்ளதாக வானிலை தகவல்க்ள் வெளியாகி கிரிக்கெட் ரசிகர்களை அதிர்ச்சிக்குள்ளாக்கியுள்ளது.

இந்நிலையில் பாகிஸ்தான் அணியின் முன்னாள் கேப்டன் மிஸ்பா உல் ஹக் அணியில் பல வீரர்கள் பிட்னெஸ் இல்லாமல் இருப்பதாக மிஸ்பா உல்ஹக் தெரிவித்துள்ளார். மேலும் அவர் “சில வீரர்களைத் தவிர மற்றவர்கள் தொந்தியோடு பிட்னெஸ் இல்லாமல் இருக்கிறார்கள். இதனால் எவ்வளவு ஸ்கோர்கள் எடுத்தாலும், அது பின்னடைவுதான்” எனக் கூறியுள்ளார்.

Share this Story:

Follow Webdunia tamil

அடுத்த கட்டுரையில்

கடினமான சூழலில் கோலி போன்றவர்கள் கற்றுத் தருவார்கள்.. ரிஷப் பண்ட்!