Webdunia - Bharat's app for daily news and videos

Install App

சர்வதேச போட்டிகளிலிருந்து ஓய்வு பெறுகிறார் மிஸ்பா உல் ஹக்

Webdunia
வியாழன், 6 ஏப்ரல் 2017 (15:50 IST)
பாகிஸ்தான் அணியின் முக்கிய வீரர் மிஸ்பா உல் ஹக் சர்வதேச போட்டிகளிலிருந்து ஓய்வு பெறுவதாக அறிவித்துள்ளார்.


 

பாகிஸ்தான்  கிரிக்கெட் அணியின் முன்னணி பேட்ஸ்மேனும் டெஸ்ட் அணியின் கேப்டனாக இருப்பவர் மிஸ்பா உல் ஹக். இவர்  சர்வதேச கிரிக்கெட் போட்டிகளில் இருந்து ஓய்வு பெறுவதாக அறிவித்துள்ளார். இது குறித்து அவர் கூறுகையில்,  ஓய்வு குறித்து எனக்கு எந்த அழுத்தமும் இல்லை. இங்கிலாந்துக்கு எதிரான தொடருடன் ஓய்வு பெறலாம் என்று நினைத்தேன்.ஆனால் அது நடக்கவில்லை. முழுக்க முழுக்க இது எனது தனிப்பட்ட முடிவு என்று கூறினார்.

மேலும் வருகிற ஏப்ரல் 21 ஆம் தேதி தொடங்கவுள்ள  வெஸ்ட் இண்டீஸ் அணிக்கு எதிரான 3 போட்டிகள் கொண்ட தொடருக்கு பிறகு ஓய்வு பெற இருப்பதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.

கைவிடப்பட்ட போட்டி… எளிதாக ப்ளே ஆஃப்க்கு தகுதி பெற்ற ஐதராபாத்!

இன்னைக்கு மேட்ச்சும் அம்பேல்தானா? மழையால் தொடங்காத போட்டி! – ரத்து செய்யப்பட்டால் என்ன ஆகும்?

ஆர்சிபி கனவுக்கு ஆப்பு வைக்குமா மழை? மஞ்சள் படையை எதிர்கொள்ளும் நாளில் ஆரஞ்சு அலெர்ட்!

நான் ஓய்வை அறிவித்துவிட்டால் என்னை நீங்கள் பார்க்க முடியாது… கோலி தடாலடி!

மைதானத்தில் வழங்கிய தரமற்ற உணவால் மயங்கி விழுந்த ரசிகர்..! கர்நாடகா கிரிக்கெட் சங்கம் மீது வழக்குப்பதிவு..!!

அடுத்த கட்டுரையில்
Show comments