Webdunia - Bharat's app for daily news and videos

Install App

சர்வதேச போட்டிகளிலிருந்து ஓய்வு பெறுகிறார் மிஸ்பா உல் ஹக்

Webdunia
வியாழன், 6 ஏப்ரல் 2017 (15:50 IST)
பாகிஸ்தான் அணியின் முக்கிய வீரர் மிஸ்பா உல் ஹக் சர்வதேச போட்டிகளிலிருந்து ஓய்வு பெறுவதாக அறிவித்துள்ளார்.


 

பாகிஸ்தான்  கிரிக்கெட் அணியின் முன்னணி பேட்ஸ்மேனும் டெஸ்ட் அணியின் கேப்டனாக இருப்பவர் மிஸ்பா உல் ஹக். இவர்  சர்வதேச கிரிக்கெட் போட்டிகளில் இருந்து ஓய்வு பெறுவதாக அறிவித்துள்ளார். இது குறித்து அவர் கூறுகையில்,  ஓய்வு குறித்து எனக்கு எந்த அழுத்தமும் இல்லை. இங்கிலாந்துக்கு எதிரான தொடருடன் ஓய்வு பெறலாம் என்று நினைத்தேன்.ஆனால் அது நடக்கவில்லை. முழுக்க முழுக்க இது எனது தனிப்பட்ட முடிவு என்று கூறினார்.

மேலும் வருகிற ஏப்ரல் 21 ஆம் தேதி தொடங்கவுள்ள  வெஸ்ட் இண்டீஸ் அணிக்கு எதிரான 3 போட்டிகள் கொண்ட தொடருக்கு பிறகு ஓய்வு பெற இருப்பதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.
எல்லாம் காட்டு

மேலும் படிக்க

அணியில் இணையும் முக்கிய வீரர்.,.. இங்கிலாந்து அணிக்கு சாதகமாக நடந்த விஷயம்!

பும்ரா பற்றிய ரகசியத்தை ஏன் முன்பே சொன்னீர்கள்… இங்கிலாந்துக்கு அணிக்கு சாதமாகிவிட்டது- ஆகாஷ் சோப்ரா விமர்சனம்!

இரண்டாவது டெஸ்ட் போட்டியில் பும்ராவுக்கு ஓய்வா?... இந்தியாவுக்குப் பின்னடைவு!

இந்தியா இங்கிலாந்து மோதும் இரண்டாவது போட்டி… எட்ஜ்பாஸ்டன் மைதானத்தில் இப்படி ஒரு சோகமா?

இந்த தவறை பவுலர்கள் செய்தால் பேட்டிங் செய்யும் அணிக்கு 5 ரன்கள்: ஐசிசி அறிவிப்பால் பரபரப்பு..!

அடுத்த கட்டுரையில்
Show comments