Webdunia - Bharat's app for daily news and videos

Install App

“ஐபிஎல் விளையாடணும் என்றால் சிணுங்க மாட்டார்கள்…” மொயின் அலிக்கு கிளார்க் பதிலடி!

Webdunia
வியாழன், 17 நவம்பர் 2022 (08:25 IST)
சமீபத்தில் நடந்து முடிந்த டி 20 உலகக்கோப்பை தொடரில் இங்கிலாந்து அணி கோப்பையை வென்றிருந்தது.

இதையடுத்து ஆஸ்திரேலியாவுக்கு எதிரான டி 20 தொடரை விளையாடிவிட்டுதான் சொந்த நாட்டுக்கு திரும்புகிறது. இறுதிப் போட்டி முடிந்த அடுத்த மூன்று நாட்களுக்குள்ளாகவே அடுத்த தொடரில் விளையாட இருப்பது குறித்து இங்கிலாந்து வீரர் மொயின் அலி அதிருப்தி தெரிவித்திருந்தார்.

இதற்கு ஆஸ்திரேலிய அணியின் முன்னாள் கேப்டன் மைக்கேல் கிளார்க் ” உலகக்கோப்பை முடிந்து அடுத்த நாளே ஐபிஎல் தொடருக்கு செல்லவேண்டும் என்று சொன்னால் யாரும் இப்படி சிணுங்க மாட்டார்கள். பணத்திற்காக லீக் தொடர்களில் ஆடும் வீரர்கள் சர்வதேச அட்டவணையைக் குறை சொல்லக் கூடாது.” எனப் பதிலடி கொடுத்துள்ளார். 

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

கோலி, ரோஹித் இந்திய அணியில் இல்லைன்னு யார் சொன்னா? - பிசிசிஐ செயலாளர் கொடுத்த அப்டேட்!

மீதமுள்ள ஐபிஎல் போட்டிகளில் ஆடல், பாடல் கொண்டாட்டம் வேண்டாம்! - சுனில் கவாஸ்கர் வேண்டுகோள்!

ஐபிஎல் தொடங்கும் அதே நாளில் பி.எஸ்.எல் போட்டிகளை தொடங்கும் பாகிஸ்தான்! வெளிநாட்டு வீரர்கள் வருவார்களா?

ஓய்வு அறிவிப்புக்கு பின் ஆன்மீகத்தில் நாட்டம் கொண்ட விராத் கோலி..!

பும்ராவுக்கு ஏன் டெஸ்ட் கேப்டன்சி அளிக்கப்பட வேண்டும்? – சுனில் கவாஸ்கர் சொல்லும் காரணம்!

அடுத்த கட்டுரையில்
Show comments