Webdunia - Bharat's app for daily news and videos

Install App

ஐபிஎல் தொடரில் இருந்து விலகிய மார்க்வுட்! – புதிய அணிக்கு வந்த சோதனை!

Webdunia
சனி, 19 மார்ச் 2022 (12:06 IST)
ஐபிஎல் அணியில் லக்னோ அணிக்கு தேர்ந்தெடுக்கப்பட்ட இங்கிலாந்து வீரர் மார்க்வுட் ஐபிஎல் போட்டிகளிலிருந்து விலகியுள்ளார்.

இந்தியன் ப்ரீமியர் லீக் டி 20 போட்டிகள் எதிர்வரும் ஏப்ரல் மாதம் தொடங்கி நடைபெற உள்ளன. இதுவரை ஐபிஎல் போட்டிகளில் 8 அணிகள் விளையாடி வந்த நிலையில் தற்போது புதிதாக இரண்டு அணிகள் இணைக்கப்பட்டுள்ளன. சமீபத்தில் இந்த அணிகளுக்கான வீரர்கள் ஏலத்தில் புதிய அணியான லக்னோ இங்கிலாந்து வீரர் மார்க்வுட்டை வாங்கியது.

தற்போது இங்கிலாந்து – மேற்கிந்திய தீவுகள் இடையே நடந்து வரும் டெஸ்ட் தொடரில் மார்க்வுட் விளையாடி வந்த நிலையில் வலது முழங்கையில் காயம் ஏற்பட்டது. இதனால் ஐபிஎல் தொடரிலிருந்து விலகுவதாக மார்க்வுட் தெரிவித்துள்ளார். முக்கிய வீரரான மார்க்வுட் அணியிலிருந்து விலகுவது புதிய அணியான லக்னோவுக்கு சிரமத்தை அளிக்கும் என கூறப்படுகிறது.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

மீண்டும் வொர்க் அவுட் ஆனது ஹேசில்வுட்டின் இறுதிப் போட்டி அதிர்ஷ்டம்!

RCB அணி செல்லவிருந்த வீதியுலா கொண்டாட்டம் ரத்து… பின்னணி என்ன?

கோப்பையை வென்றுவிட்டதால் ஐபிஎல்-இல் இருந்து ஓய்வு பெறுகிறாரா கோலி?

ஐபிஎல் தொடரில் எந்த வீரரும் படைக்காத சாதனையைப் படைத்த க்ருனாள் பாண்ட்யா!

நான் ஐபிஎல் விளையாடும் வரை RCB அணிதான்… விராட் கோலி நெகிழ்ச்சி!

அடுத்த கட்டுரையில்
Show comments