Webdunia - Bharat's app for daily news and videos

Install App

லக்னோ அணியில் இருந்து விலகிய மற்றொரு வீரர்… ஒன்னும் பயப்படாதீங்க நல்ல செய்திதான்

Webdunia
செவ்வாய், 9 மே 2023 (08:40 IST)
புள்ளிப் பட்டியலில் மேலே இருந்த லக்னோ சூப்பர் ஜெயண்ட்ஸ் அணி தற்போது அடுத்தடுத்த தோல்விகளால் பின் தங்கி வருகிறது. அதற்கு முக்கியக் காரணம் காயம் காரணமாக அந்த அணியின் கேப்டன் கே எல் ராகுல் காயம் காரணமாக விலகியதுதான்.

இந்நிலையில் இப்போது அந்த அணியில் இருந்து மற்றொரு முக்கிய வீரரும் விலகியுள்ளார். இங்கிலாந்து வீரரான மார்க் வுட் தனக்குக் குழந்தை பிறந்துள்ளதால் நடப்பு ஐபிஎல் தொடரில் இருந்து விலகுவதாக அறிவித்து வீடியோ வெளியிட்டுள்ளார். பலரும் அவருக்கு வாழ்த்துகளைப் பகிர்ந்து வருகின்றனர்.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

கடைசி 3 பேட்ஸ்மேன்கள் ஜீரோ ரன்கள்.. 224 ரன்களுக்கு இந்தியா ஆல் அவுட்.. இங்கிலாந்து பேட்டிங்..!

அந்த அணிக்காக நான் 8 ஆண்டுகள் விளையாடினேன்.. ஆனால் எதுவும்… சஹால் ஓபன் டாக்!

மும்பை இந்தியன்ஸ் அணியின் இளம் வீரரை டிரேட் செய்கிறதா RCB?

அவுட் ஆகி வந்த ஜடேஜாவைக் கடுமையாக திட்டினாரா கம்பீர்?

மீண்டும் ஆர் சி பி அணியில் ABD… என்ன பொறுப்பில் தெரியுமா?

அடுத்த கட்டுரையில்
Show comments