Webdunia - Bharat's app for daily news and videos

Install App

லக்னோ அணியில் இருந்து விலகிய மற்றொரு வீரர்… ஒன்னும் பயப்படாதீங்க நல்ல செய்திதான்

Webdunia
செவ்வாய், 9 மே 2023 (08:40 IST)
புள்ளிப் பட்டியலில் மேலே இருந்த லக்னோ சூப்பர் ஜெயண்ட்ஸ் அணி தற்போது அடுத்தடுத்த தோல்விகளால் பின் தங்கி வருகிறது. அதற்கு முக்கியக் காரணம் காயம் காரணமாக அந்த அணியின் கேப்டன் கே எல் ராகுல் காயம் காரணமாக விலகியதுதான்.

இந்நிலையில் இப்போது அந்த அணியில் இருந்து மற்றொரு முக்கிய வீரரும் விலகியுள்ளார். இங்கிலாந்து வீரரான மார்க் வுட் தனக்குக் குழந்தை பிறந்துள்ளதால் நடப்பு ஐபிஎல் தொடரில் இருந்து விலகுவதாக அறிவித்து வீடியோ வெளியிட்டுள்ளார். பலரும் அவருக்கு வாழ்த்துகளைப் பகிர்ந்து வருகின்றனர்.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

நானாக இருந்தால் ஸ்ரேயாஸ் ஐயரை இங்கிலாந்துக்கு அழைத்துச் சென்றிருப்பேன்.. கங்குலி கருத்து!

145 ஆண்டு கால கிரிக்கெட்ட்டில் இதுதான் முதல்முறை.. ஆஸ்திரேலியா - தெஆ டெஸ்ட்டில் ஒரு சோக சாதனை..!

நானாக இருந்தால் கோலியைக் கேப்டனாக அறிவித்திருப்பேன்… ரவி சாஸ்திரி அதிருப்தி!

RCB அணியை வாங்க நான் ஒன்றும் பைத்தியக்காரன் இல்லை- கர்நாடக துணை முதல்வர் பதில்!

கல்யாணத்துக்குப் பிறகு கோலி மாறிவிட்டார்- ஷாகித் அஃப்ரிடி பாராட்டு!

அடுத்த கட்டுரையில்
Show comments