Webdunia - Bharat's app for daily news and videos

Install App

இலங்கை அணியில் முக்கிய வீரர் காயம்… இந்திய அணிக்கு அடித்த லக்!

Webdunia
வெள்ளி, 15 செப்டம்பர் 2023 (14:14 IST)
நேற்று முன்தினம் நடந்து முடிந்த சூப்பர் 4 சுற்றில் இலங்கை அணி இந்தியாவிடம் 41 ரன்கள் வித்தியாசத்தில் படுதோல்வி அடைந்தது. இதன் மூலம் இன்னும் ஒரு போட்டி மீதமிருக்கும் நிலையிலேயே இந்திய அணி இறுதிப் போட்டிக்கு தகுதி பெற்று விட்டது.

இந்நிலையில் நேற்று பாகிஸ்தானை வெற்றி பெற்று இலங்கை அணியும் இறுதிப் போட்டிக்கு தேர்வாகிவிட்டது. இரு அணிகளும் மோதும் இறுதிப் போட்டி நாளை மறுநாள் கொழும்பு மைதானத்தில் நடக்கிறது.

இந்நிலையில் நேற்றைய போட்டியில் காயமடைந்த மகீஷ் தீக்‌ஷனா இறுதிப் போட்டியில் விளையாட மாட்டார் என சொல்லப்படுகிறது. இலங்கைக்கு எதிரான போட்டியில் இந்திய பேட்ஸ்மேன்கள் அனைவரும் சுழல் பந்துவீச்சாளர்களிடம் தங்கள் விக்கெட்களை இழந்து தடுமாறினார்கள் என்பது குறிப்பிடத்தக்கது.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

பிரான்ச்சைஸ் போட்டிகள் காவு வாங்கிய மற்றொரு வெஸ்ட் இண்டீஸ் வீரர்… சர்வதேசப் போட்டிகளில் இருந்து ஓய்வு!

ஐசிசி ஹால் ஆஃப் ஃபேமில் இடம்பெற்ற தோனி.. அவருக்கு முன்பு இடம்பெற்ற இந்திய வீரர்கள் யார் யார் தெரியுமா?

நடுவரை எதிர்த்து விமர்சனம்.. பேட்டை தூக்கி வீசியதால் அஸ்வினுக்கு அபராதம்.. டி.என்.பி.எல்-இல் பரபரப்பு..!

ஒருநாள் கேப்டன் பொறுப்பில் இருந்தும் ரோஹித் ஷர்மா நீக்கப்பட உள்ளாரா? பிசிசிஐ ஆலோசனை!

சின்னசாமி மைதானத்தில் நடக்கவிருந்த சர்வதேச போட்டிகள் இடமாற்றம்!

அடுத்த கட்டுரையில்
Show comments