Webdunia - Bharat's app for daily news and videos

Install App

'' எம்,எஸ். தோனி குளோபல் மைதானத்தை'' திறந்துவைத்த' தல'தோனி !

Webdunia
திங்கள், 10 அக்டோபர் 2022 (17:56 IST)
எம்,எஸ். தோனி குளோபல் மைதானத்தை முன்னாள் கேப்டன் தோனி இன்று தொடங்கி வைத்தார்.

இந்திய கிரிக்கெட் அணியின் முன்னாள் கேப்டன் தோனி.இவர்  அனைத்துவித கோப்பைகளையும் இந்தியாவுக்குப் பெற்றுக் கொடுத்த கேப்டன் என்ற சாதனை படைத்துள்ளார்.

சர்வதேச கிரிக்கெட் போட்டிகளில் இருந்து ஓய்வு பெற்றுள்ள இவர், தற்போது ஐபிஎல் தொடரில், சென்னை கிங்ஸ் அணியின் கேப்டனாகப் பொறுப்பேற்று விளையாடி வருகிறார்.

இந்த நிலையில், கிருஷ்ணகிரி மாவட்டம் ஓசூரில் உள்ள எம்.எஸ். தோனி கிரிக்கெட் மைதானத்தை, அதன் உரிமையாளர் தோனி இன்று திறந்துவைத்தார்.

மேலும், சென்னை சூப்பர் கிங்ஸ் அணியின் பயிற்சிப் பிரிவான சூப்பர் கிஸ்  என்ற அகாடமியுடன் இணைந்து இப்பள்ளியில், அனைத்து மாணவர்களுக்கும் கிரிக்கெட் தொழில்முறை பயிற்சி அளிக்கபடவுள்ளதாகத் தகவல் வெளியாகிறது.

 Edited by Sinoj

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

சில போட்டிகள் நம் கூடவே இருக்கும்… அவற்றின் வெற்றி தோல்விகளுக்காக அல்ல… லார்ட்ஸ் போட்டி குறித்து பதிவிட்ட சிராஜ்!

3வது டெஸ்ட் போட்டி.. கேப்டன் கில் இடம் இங்கிலாந்து மன்னர் சார்லஸ் கேட்ட ஒரே ஒரு கேள்வி..

கற்றுக் கொடுப்பதை ஒருபோதும் டெஸ்ட் கிரிக்கெட் நிறுத்தாது- ரிஷப் பண்ட் கருத்து!

பேட்டிங்கில் மட்டுமல்ல.. பவுலிங்கிலும் உலக சாதனை செய்த வைபவ் சூர்யவன்ஷி.. குவியும் வாழ்த்துக்கள்..!

128 ஆண்டுகளுக்கு பின் ஒலிம்பிக்கில் கிரிக்கெட்.. 2028ல் லாஸ் ஏஞ்சல்ஸ் நகரில் நடக்கும் போட்டிகள்..!

அடுத்த கட்டுரையில்
Show comments