Webdunia - Bharat's app for daily news and videos

Install App

ஐபிஎல் 2022…. லக்னோ அணியின் பெயர் மற்றும் கேப்டன் அறிவிப்பு!

Webdunia
செவ்வாய், 25 ஜனவரி 2022 (10:04 IST)
இந்தியன் பிரீமியர் லீக்கில் 2022 ஆம் ஆண்டு முதல் லக்னோ மற்றும் அகமதாபாத் ஆகிய இரு அணிகள் இணைந்துள்ளன.

ஐபிஎல் தொடரில் புதிதாக ஆரம்பிக்கப்பட உள்ள லக்னோ அணி மீது மிகப்பெரிய அளவில் எதிர்பார்ப்பு உள்ளது. அந்த அணியில் கே எல் ராகுல் மற்றும் சுப்மன் கில் மற்றும் ரஷீத் கான் ஆகியோர் சேர்க்கப்பட்டுள்ளனர்.. இந்நிலையில் சில நாட்களுக்கு முன்னர் தங்களுடைய சமூகவலைதளப் பக்கத்தை தொடங்கிய லக்னோ அணி தங்கள் அணிக்கு பெயர் சொல்லுமாறு ரசிகர்களிடம் வேண்டுகோள் விடுத்துள்ளது.

இதையடுத்து அணியின் பெயரை லக்னோ சூப்பர் ஜெயிண்ட்ஸ்(luknow super giants) என அறிவித்து அணித் தலைவராக கே எல் ராகுலை நியமித்துள்ளது.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

கில் இன்னிங்ஸுக்கு நடுவே சோம்பேறியாகிவிடுகிறார்… ரிக்கி பாண்டிங் விமர்சனம்!

விராட் கோலி மீண்டும் டெஸ்ட் கிரிக்கெட்டுக்குத் திரும்புவார்- மைக்கேல் கிளார்க் நம்பிக்கை!

ODI –ல் சதமடித்தாலும் பாராட்டமாட்டார்.. ஆனால் டெஸ்ட்டில் 50 ரன்கள் அடித்தாலே…- அப்பா குறித்து ரோஹித் நெகிழ்ச்சி!

விராட் கோலியை கைது செய்ய வேண்டும்..? அல்லு அர்ஜுன் ரசிகர்கள் வேலையா? - ட்ரெண்டாகும் ஹேஷ்டேக்!

அனைத்து விதமானக் கிரிக்கெட் போட்டிகளில் இருந்தும் ஓய்வு.. பியுஷ் சாவ்லா அறிவிப்பு!

அடுத்த கட்டுரையில்
Show comments