Webdunia - Bharat's app for daily news and videos

Install App

இந்திய வீரரை அவுட்டாக்கிவிட்டு ஷூவை கழட்டி அவமரியாதை செய்த ஜிம்பாப்வே வீரர்… பின்னணி என்ன?

vinoth
திங்கள், 8 ஜூலை 2024 (14:12 IST)
இந்திய அணி ஜிம்பாப்வேவுக்கு சென்று அங்கு ஐந்து டி 20 போட்டிகள் கொண்ட தொடரில் விளையாடி வருகிறது. முதல் போட்டியில் ஜிம்பாப்வே அணி வெற்றி பெற்ற நிலையில் இரண்டாவது போட்டியில் இந்திய அணி வெற்றி பெற்றது.

இந்நிலையில் முதல் போட்டியில் ஜுருவ் ஜுரெல் விக்கெட்டை எடுத்த பின்னர் ஜிம்பாப்வே அணி வீரர் லூக் ஜூங்கே அநாகரிகமான முறையில் நடந்துகொண்டார். அவர் ஜூரெல் விக்கெட்டை எடுத்த பின்னர் , தன் காலில் இருந்த ஷூவைக் கழட்டி யாருக்கோ தொலைபேசியில் பேசுவது போன்று செய்தார். இது கிரிக்கெட் ரசிகர்களால் கவனிக்கப்பட்டு கண்டனம் தெரிவிக்கப்பட்டு வருகிறது.

இதுகுறித்து பேசியுள்ள ஜோங்வே, “இந்திய வீரர்களின் விக்கெட்டை எடுக்கும் போது, அதை எப்படிக் கொண்டாடவேண்டும் என என் காதலியிடம் பேசிக்கொண்டிருந்த போது, அவர்தான் இந்த ஐடியாவை சொன்னார். விக்கெட் விழுந்தால் ஷூவை காதலில் வைத்து எனக்கு போன் செய் என்று அவர் சொன்னார். அதைதான் நான் செய்தேன்” எனக் கூலாக விளக்கமளித்துள்ளார்.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

2026 டி20 உலகக்கோப்பையில் தகுதி பெற்ற 11வது அணி.. இன்னும் 3 அணிகள் எவை எவை?

அடித்தது சதம் தான்.. ஆனால் செய்ததோ உலக சாதனை.. ரிஷப் பண்ட்டிற்கு குவியும் வாழ்த்துக்கள்

சில விஷயங்கள் முன்பே எழுதப்பட்டுவிட்டன… ஷுப்மன் கில்லைப் பாராட்டிய யுவ்ராஜ் சிங்!

கோலி மேல் வன்மத்தைக் கொட்டிய சஞ்சய் மஞ்சரேக்கர்… ரசிகர்கள் கோபம்!

இங்கிலாந்தில் கோலியின் சராசரி இவ்வளவுதான்… கிண்டல் செய்த முன்னாள் கேப்டன்!

அடுத்த கட்டுரையில்
Show comments