மூன்றாவது ஒருநாள் போட்டிக்கு தேர்வுசெய்யப்பட்ட இந்திய வீரர்!

Webdunia
வெள்ளி, 9 டிசம்பர் 2022 (16:27 IST)
இந்தியா மற்றும் பங்களாதேஷ் அணிகள் மோதும் மூன்றாவது ஒருநாள் போட்டி நாளை நடக்க உள்ளது.

இந்தியா மற்றும் பங்களாதேஷ் அணிகளுக்கு இடையிலான இரண்டாவது ஒரு நாள் போட்டியில் பீல்டிங்கின் போது கேப்டன் ரோஹித் ஷர்மா காயமடைந்து வெளியேறினார். அதனால் அணியை வழிநடத்தும் பொறுப்பை கே எல் ராகுல் ஏற்றார். ஆனால் அதுவரை தடுமாறி வந்த பங்களாதேஷ் அணி அதன் பின்னர் மிகச்சிறப்பாக விளையாடி 271 ரன்கள் சேர்த்து, வெற்றியும் பெற்றது.

இதையடுத்து காயம் காரணமாக இந்திய அணியில் இருந்து கேப்டன் ரோஹித் ஷர்மா உள்ளிட்ட 3 வீரர்கள் காயம் காரணமாக விலகியுள்ள நிலையில், கடைசி போட்டிககான அணியில் சுழல் பந்து வீச்சாளர் குல்தீப்யாதவ் சேர்க்கப்பட்டுள்ளார். கடந்த சில மாதங்களாக இந்திய அணியின் தேர்வில் பல குளறுபடிகள் நடந்து வருகின்றன. 

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

இந்தியாவுக்கு எதிரான முதல் டி20 போட்டி.. டாஸ் வென்ற ஆஸ்திரேலியா எடுத்த முடிவு..!

தனது ராஜா காயை தூக்கி வீசிய நகமுரா! சைலண்டாக பழிதீர்த்த குகேஷ்! - செஸ் போட்டியில் சூப்பர் சம்பவம்!

350 மீட்டர் உயரத்தில் கால்பந்து மைதானம்.. சவுதி அரேபியாவின் சாதனை திட்டம்..!

எனக்கு சர்ச்சைப் புதிதல்.. அவர்களுக்கு நன்றி- ஷமி கருத்து!

ஸ்ரேயாஸ் ஐயருக்கு என்ன ஆச்சு? இப்போது எப்படி இருக்கிறார்? சூர்யகுமார் யாதவ் தகவல்..!

அடுத்த கட்டுரையில்
Show comments