Webdunia - Bharat's app for daily news and videos

Install App

அளவுக்கு அதிகமான தங்க நகைகள்… விமான நிலையத்திலேயே நிறுத்தப்பட்ட பாண்ட்யா!

Webdunia
வியாழன், 12 நவம்பர் 2020 (20:35 IST)
மும்பை இந்தியன்ஸ் அணியின் வீரர்களில் ஒருவரான க்ருணாள் பாண்ட்யா அளவுக்கு அதிகமாக தங்க நகைகளைக் கொண்டு வந்ததால் விமான நிலையத்தில் தடுத்து நிறுத்தப்பட்டுள்ளார்.

நடந்து முடிந்த ஐபிஎல் தொடரில் வெற்றி பெற்ற மும்பை அணி வீரர்கள் அமீரகத்தில் இருந்து இந்தியாவுக்கு திரும்பியுள்ளனர். அதில் இடம்பெற்றிருந்த க்ருனாள் பாண்ட்யா விமான நிலையத்தில் அதிகாரிகளால் தடுத்து நிறுத்தப்பட்டார். அதற்குக் காரணம் அவர் அனுமதிக்கப்பட்ட அளவை விட அதிகமாக தங்க நகைகளை அங்கிருந்து கொண்டு வந்ததுதான் என சொல்லப்படுகிறது.

இது பற்றி விமான நிலைய அதிகாரிகள் குருனாள் பாண்ட்யாவிடம் விசாரணை நடத்தி வருவதாக சொல்லப்படுகிறது.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

மிட்செல் ஸ்டார்க் ஒரு ரெட் ட்ராகன்..! RR முதல் DC வரை புகழ்ந்து தள்ளும் பிரபலங்கள்!

என்னப் பத்தி தெரிஞ்சும் அப்படி செஞ்சது ஆச்சர்யமாக இருந்தது- RR செய்த தவறு குறித்து ஆட்டநாயகன் ஸ்டார்க்!

மகனே அங்குசாமி.. சொந்த டீமை சொதப்பிவிட்டு டெல்லிக்கு உதவிய ஹெட்மயர்!

இதற்காகதான் ஸ்டார்க்குக்கு அவ்வளவு பெரிய தொகை கொடுக்கப்படுகிறது.. முன்னாள் வீரர் X பதிவு!

சூப்பர் ஓவரில் ராஜஸ்தான் ராயல்ஸை வீழ்த்திய டெல்லி கேப்பிடல்ஸ்… மிட்செல் ஸ்டார்க் அபாரம்!

அடுத்த கட்டுரையில்
Show comments