Webdunia - Bharat's app for daily news and videos

Install App

அளவுக்கு அதிகமான தங்க நகைகள்… விமான நிலையத்திலேயே நிறுத்தப்பட்ட பாண்ட்யா!

Webdunia
வியாழன், 12 நவம்பர் 2020 (20:35 IST)
மும்பை இந்தியன்ஸ் அணியின் வீரர்களில் ஒருவரான க்ருணாள் பாண்ட்யா அளவுக்கு அதிகமாக தங்க நகைகளைக் கொண்டு வந்ததால் விமான நிலையத்தில் தடுத்து நிறுத்தப்பட்டுள்ளார்.

நடந்து முடிந்த ஐபிஎல் தொடரில் வெற்றி பெற்ற மும்பை அணி வீரர்கள் அமீரகத்தில் இருந்து இந்தியாவுக்கு திரும்பியுள்ளனர். அதில் இடம்பெற்றிருந்த க்ருனாள் பாண்ட்யா விமான நிலையத்தில் அதிகாரிகளால் தடுத்து நிறுத்தப்பட்டார். அதற்குக் காரணம் அவர் அனுமதிக்கப்பட்ட அளவை விட அதிகமாக தங்க நகைகளை அங்கிருந்து கொண்டு வந்ததுதான் என சொல்லப்படுகிறது.

இது பற்றி விமான நிலைய அதிகாரிகள் குருனாள் பாண்ட்யாவிடம் விசாரணை நடத்தி வருவதாக சொல்லப்படுகிறது.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

நல்ல பவுன்ஸ் இருக்கு மச்சி… சாய் சுதர்சனுக்கு தமிழில் அட்வைஸ் செய்த கே எல் ராகுல்!

டாஸ் வென்று சொதப்பிவிட்டேன்… தன்னுடைய ஞாபக மறதி குறித்து பகிர்ந்த ரோஹித் ஷர்மா!

SENA நாடுகளில் புதிய சாதனைப் படைத்த பும்ரா..!

உலகக் கோப்பை தொடரில் கோலி & ரோஹித் விளையாடுவது சந்தேகம்.. கங்குலி சொல்லும் காரணம்!

99 ரன்னில் அவுட்டான புரூக்.. 2வது இன்னிங்ஸில் 2 விக்கெட்டுக்களை இழந்த இந்தியா.. ஸ்கோர் விபரம்..!

அடுத்த கட்டுரையில்
Show comments