Webdunia - Bharat's app for daily news and videos

Install App

2022 ஆம் ஆண்டிற்கான சிறந்த டி-20 வீரர்கள் பட்டியலில் கோலி, யாதவ்!- ஐசிசி அறிவிப்பு

Webdunia
திங்கள், 23 ஜனவரி 2023 (21:25 IST)
சர்வதேச கிரிக்கெட் கவுன்சில் 2022 ஆம்  ஆண்டிற்காக சிறந்த வீரர்களை கொண்ட அணியை அறிவித்துள்ளது.
 

ஐசிசி கிரிக்கெட் அமைப்பு ஒவ்வொரு ஆண்டும் சிறந்த வீரர்களை கொண்ட ஒரு நாள், டி-20, டெஸ்ட் அணியை அறிவிக்கும்.

அந்த வகையில், கடந்த 2022 ஆம் ஆண்டிற்காக சிறந்த 11 வீரர்களைக் கொண்ட அணியை ஐசிசி தற்போது அறிவித்துள்ளது.

அதில், 2022 ஆம் ஆண்டு நடந்த ஒரு நாள் கிரிக்கெட் போட்டியில்,கோப்பை வென்ற  இங்கிலாந்து அணியில், 2 வீரர்களை தேர்வு செய்துள்ளது.

இந்திய அணியில் இருந்து 3 வீரர்களும், பாகிஸ்தான் அணியில் இருந்து 2 வீரர்களும்,  நியூசிலாந்து, இலங்கை, ஜிம்பாவே, இலங்கை, அயர்லாந்து ஆகிய அணிகளும் தேர்வு செய்யப்பட்டுள்ளனர்.

ஐசிசி அறிவித்துள்ள 2022ம் ஆண்டிற்காக டி20 போட்டியில், தொடக்க ஆட்டக்காரர்களாக இங்கிலாந்தின் ஜாஸ் பட்லரும், பாகிஸ்தானின் ரிஸ்வானும் தேர்வு செய்யப்பட்டுள்ளனர்.

இதில், 3வது மற்றும் 4 வது வரிசை வீரராக கோலி, யாதவ் ஆகியோர் இடம்பெற்றுள்ளனர்.

தொடர்புடைய செய்திகள்

ஐபிஎல் திருவிழா… சென்னையில் இன்று சி எஸ் கே வை எதிர்கொள்ளும் பஞ்சாப்…!

மும்பை இந்திய்ன்ஸ் கிட்ட எவ்ளோ வாங்குனீங்க? நடுவரை வறுத்தெடுத்தும் ரசிகர்கள்… எல் எஸ் ஜி வீரரின் ரன் அவுட்டில் கிளம்பிய சர்ச்சை!

டி 20 உலகக் கோப்பை தொடர்… ஆஸ்திரேலிய அணியில் ஸ்டீவ் ஸ்மித்துக்கு வாய்ப்பில்லை!

தோல்விக்கு இதுதான் காரணம்… மும்பை இந்தியன்ஸ் கேப்டன் ஹர்திக் பாண்ட்யா!

ப்ளே ஆஃப் சுற்றுக்கு லீவ் லெட்டர் கொடுக்கும் இங்கிலாந்து வீரர்கள்!

அடுத்த கட்டுரையில்
Show comments