Webdunia - Bharat's app for daily news and videos

Install App

இவர்கள் ரெண்டு பேர் பந்தில் விளையாடுவதுதான் எனக்கு மிகவும் பிடிக்கும்… கோலி கருத்து!

Webdunia
புதன், 6 செப்டம்பர் 2023 (08:14 IST)
தற்போது கிரிக்கெட் விளையாடும் பேட்ஸ்மேன்களில் மூன்று வடிவிலான கிரிக்கெட்டிலும் 50 க்கு அருகில் சராசரி வைத்திருக்கும் வீரராக கோலி இள்ளார். ஆனால் கடந்த சில ஆண்டுகளாக தன்னுடைய ஆட்டத்திறனில் சோடையாக காணப்பட்டு வந்த விராட் கோலி, கடந்த ஆண்டு அதை மீட்டெடுத்தார். அதிலும் குறிப்பாக கடந்த ஆண்டு நடந்த டி 20 கிரிக்கெட் உலகக் கோப்பை தொடரில் மிகச்சிறப்பாக விளையாடி இந்திய அணிக்காக அதிக ரன்களை சேர்த்த வீரராக இருந்தார்.

இதையடுத்து விரைவில் வரவுள்ள உலகக் கோப்பை தொடரில் இந்திய அணிக்கு பேட்டிங் முதுகெலும்பாக கோலியே இருப்பார் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

இந்நிலையில் கோலி சமீபத்தில் அளித்த பேட்டி ஒன்றில் “நான் விளையாடிய பவுலர்களிலேயே பேட் கம்மின்ஸ் மற்றும் ஜேம்ஸ் ஆண்டர்சன் ஆகியோரை எதிர்த்து விளையாடுவதில்தான் நான் மிகவும் எஞ்சாய் செய்தேன்” எனக் கூறியுள்ளார்.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

விராட் கோலியை கைது செய்ய வேண்டும்..? அல்லு அர்ஜுன் ரசிகர்கள் வேலையா? - ட்ரெண்டாகும் ஹேஷ்டேக்!

அனைத்து விதமானக் கிரிக்கெட் போட்டிகளில் இருந்தும் ஓய்வு.. பியுஷ் சாவ்லா அறிவிப்பு!

பும்ரா எந்தந்த டெஸ்ட் போட்டிகளில் விளையாடுவார்?… கம்பீர் கொடுத்த பதில்!

கேப்டன்சியில் என் ஸ்டைல் வித்தியாசமாக இருக்கும்… ஆனால்?- புதுக் கேப்டன் ஷுப்மன் கில்!

ஐபிஎல் கோப்பை, தந்தையின் மரணம்… 18 ஆம் எண்ணுக்குப் பின்னுள்ள கதையைப் பகிர்ந்த கோலி!

அடுத்த கட்டுரையில்
Show comments