Webdunia - Bharat's app for daily news and videos

Install App

இவர்கள் ரெண்டு பேர் பந்தில் விளையாடுவதுதான் எனக்கு மிகவும் பிடிக்கும்… கோலி கருத்து!

Webdunia
புதன், 6 செப்டம்பர் 2023 (08:14 IST)
தற்போது கிரிக்கெட் விளையாடும் பேட்ஸ்மேன்களில் மூன்று வடிவிலான கிரிக்கெட்டிலும் 50 க்கு அருகில் சராசரி வைத்திருக்கும் வீரராக கோலி இள்ளார். ஆனால் கடந்த சில ஆண்டுகளாக தன்னுடைய ஆட்டத்திறனில் சோடையாக காணப்பட்டு வந்த விராட் கோலி, கடந்த ஆண்டு அதை மீட்டெடுத்தார். அதிலும் குறிப்பாக கடந்த ஆண்டு நடந்த டி 20 கிரிக்கெட் உலகக் கோப்பை தொடரில் மிகச்சிறப்பாக விளையாடி இந்திய அணிக்காக அதிக ரன்களை சேர்த்த வீரராக இருந்தார்.

இதையடுத்து விரைவில் வரவுள்ள உலகக் கோப்பை தொடரில் இந்திய அணிக்கு பேட்டிங் முதுகெலும்பாக கோலியே இருப்பார் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

இந்நிலையில் கோலி சமீபத்தில் அளித்த பேட்டி ஒன்றில் “நான் விளையாடிய பவுலர்களிலேயே பேட் கம்மின்ஸ் மற்றும் ஜேம்ஸ் ஆண்டர்சன் ஆகியோரை எதிர்த்து விளையாடுவதில்தான் நான் மிகவும் எஞ்சாய் செய்தேன்” எனக் கூறியுள்ளார்.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

மகளிர் உலக கோப்பை செஸ் சாம்பியன் ஆனார் திவ்யா தேஷ்முக்.. குவியும் வாழ்த்துக்கள்..!

முக்கியமான போட்டிகளில் 10 வீரர்களோடு விளையாடுவது பின்னடைவு!… ஐசிசிக்குக் கம்பீர் வேண்டுகோள்!

நம் முடியெல்லாம் நரைப்பதற்கு மரியாதையே இல்லை… கெவின் பீட்டர்சனைக் காட்டமாக விமர்சித்த அஸ்வின்!

அதிக ரன்கள்… அதிக விக்கெட்கள்… இரண்டிலும் கலக்கிய கேப்டன்கள்!

யாரும் அதற்கு ஒத்துக் கொள்ள மாட்டார்கள்… ஸ்டோக்ஸின் முடிவுக்கு கம்பீர் பதில்!

அடுத்த கட்டுரையில்
Show comments