Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia

மொத்தமாக 16 வீரர்களை கழித்து கட்டிய கொல்கத்தா அணி… வெளியான பட்டியல்!

Advertiesment
மொத்தமாக 16 வீரர்களை கழித்து கட்டிய கொல்கத்தா அணி… வெளியான பட்டியல்!
, புதன், 16 நவம்பர் 2022 (08:28 IST)
ஐபிஎல் அடுத்த சீசனுக்கான மினி ஏலம் அடுத்த மாதம் நடக்க உள்ளது. இதற்கான அணிகள் தாங்கள் தக்கவைக்கும் வீரர்களின் பட்டியலை வெளியிட்டுள்ளது.

2023ஆம்  ஆண்டு ஐபிஎல் போட்டி அடுத்த ஆண்டு ஏப்ரல் மாதம் நடைபெற இருக்கும் நிலையில் அடுத்த மாதம் அதாவது டிசம்பர் மாதம் ஐபிஎல் போட்டியின் மினி ஏலம் நடைபெற உள்ளது.

இந்த நிலையில் 2023 ஆம் ஆண்டு ஐபிஎல் போட்டியில் பங்கேற்கும் 10 அணிகளும் தக்கவைத்துக்கொள்ளும் வீரர்கள் மற்றும் விடுவிக்கும் வீரர்களின் பெயர்களை நேற்று மாலை அறிவித்தன. இதில் அதிகளவு வீரர்களை கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணி விடுவித்துள்ளது. மொத்தம் 16 வீரர்களை அந்த அணி விடுவித்துள்ளது. ஆனாலும் அந்த அணியிடம் மீதமுள்ள தொகை 8 கோடிக்குள்தான் உள்ளது.

கொல்கத்தா அணி விடுவித்த வீரர்கள்

பேட் கம்மின்ஸ், சாம் பில்லிங்ஸ், அமன் கான், சிவம் மாவி, முகமது நபி, சம்மிகா கருணாரத்னே, ஆரோன் பின்ச், அலெக்ஸ் ஹேல்ஸ், அபிஜித் தோமர், அஜின்கியா ரஹானே, அசோக் சர்மா, பாபா இந்திரஜித், பிரதம் சிங், ரமேஷ் குமார், ராசிக் சலாம், ஷெல்டன் ஜாக்சன்.

Share this Story:

Follow Webdunia tamil

அடுத்த கட்டுரையில்

எல்லாம் சுகமே… ஜடேஜா போட்ட பதிவு… குஷியான சி எஸ் கே ரசிகர்கள்!