Webdunia - Bharat's app for daily news and videos

Install App

கே எல் ராகுலுக்கு ஏகலைவா விருது – கர்நாடக அரசு அறிவிப்பு!

Webdunia
செவ்வாய், 3 நவம்பர் 2020 (10:35 IST)
இந்திய அணியின் நம்பிக்கை நட்சத்திரங்களில் ஒருவரான கே எல் ராகுலுக்கு ஏகலைவா விருது அறிவித்துள்ளது கர்நாடக மாநில அரசு.

இந்திய அணியில் மூன்று விதமான போட்டிகளிலும் தனது திறமையை நிருபித்துக் காட்டியுள்ளார் கே எல் ராகுல். அதையடுத்து தற்போது நடந்துவரும் ஐபிஎல் தொடரில் பஞ்சாப் அணிக்கு கேப்டனாக சிறப்பாக செயல்பட்டு அதிக ரன்கள் அடித்த வீரர் என்ற பெருமையைப் பெற்றுள்ளார்.

இந்நிலையில் அவரை கௌரவிக்கும் பொருட்டு விளையாட்டு துறையில் சாதிப்பவர்களுக்கு அளிக்கப்படும் ஏகலைவா விருதை அறிவித்துள்ளது கர்நாடக அரசு. இதற்கு நன்றி தெரிவித்துள்ள கே எல் ராகுல் ‘மாநில அரசுக்கு நன்றி. இந்தியாவுக்கு பெருமை சேர்க்கும் வகையில் செயல்படுவேன். இந்த விருது எனக்குக் கிடைக்க எனது குடும்பத்தினர், பயிற்சியாளர் மற்றும் நண்பர்களே காரணம்’ எனக் கூறியுள்ளார்.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

சென்னையில் அனிருத் போல், ஐதராபாத்தில் தமன் இசை விருந்து.. ஐபிஎல் போட்டி அப்டேட்..!

மோஹித் ஷர்மாவின் வாழ்வின் முக்கியமான சிங்கிளாக இது இருக்கும்.. பாஃப் டு ப்ளசீஸ் மகிழ்ச்சி!

இந்த பெருமையெல்லாம் என் குருநாதருக்குதான்! ஷிகார் தவானுக்கு வீடியோ கால் போட்ட அஷுதோஷ்!

தோல்விக்குக் காரணமான ரிஷப் பண்ட்டின் தவறு.. சஞ்சய் கோயங்காவின் லுக்.. நெட்டிசன்கள் அமலி!

கடைசி ஓவரில் த்ரில் வெற்றி பெற்ற டெல்லி.. பூரன், மார்ஷ் அதிரடி வீண்..!

அடுத்த கட்டுரையில்
Show comments