Webdunia - Bharat's app for daily news and videos

Install App

கே எல் ராகுலுக்கு ஏகலைவா விருது – கர்நாடக அரசு அறிவிப்பு!

Webdunia
செவ்வாய், 3 நவம்பர் 2020 (10:35 IST)
இந்திய அணியின் நம்பிக்கை நட்சத்திரங்களில் ஒருவரான கே எல் ராகுலுக்கு ஏகலைவா விருது அறிவித்துள்ளது கர்நாடக மாநில அரசு.

இந்திய அணியில் மூன்று விதமான போட்டிகளிலும் தனது திறமையை நிருபித்துக் காட்டியுள்ளார் கே எல் ராகுல். அதையடுத்து தற்போது நடந்துவரும் ஐபிஎல் தொடரில் பஞ்சாப் அணிக்கு கேப்டனாக சிறப்பாக செயல்பட்டு அதிக ரன்கள் அடித்த வீரர் என்ற பெருமையைப் பெற்றுள்ளார்.

இந்நிலையில் அவரை கௌரவிக்கும் பொருட்டு விளையாட்டு துறையில் சாதிப்பவர்களுக்கு அளிக்கப்படும் ஏகலைவா விருதை அறிவித்துள்ளது கர்நாடக அரசு. இதற்கு நன்றி தெரிவித்துள்ள கே எல் ராகுல் ‘மாநில அரசுக்கு நன்றி. இந்தியாவுக்கு பெருமை சேர்க்கும் வகையில் செயல்படுவேன். இந்த விருது எனக்குக் கிடைக்க எனது குடும்பத்தினர், பயிற்சியாளர் மற்றும் நண்பர்களே காரணம்’ எனக் கூறியுள்ளார்.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

இந்தியா - இங்கிலாந்து 3வது டெஸ்ட் போட்டி.. டாஸ் வென்றது யார்? இரு அணி வீரர்களின் முழு விவரங்கள்..!

லார்ட்ஸ் மைதானம்னா இந்தியாவுக்கு Bad Luck? வரலாறு அப்படி! - இன்றைக்கு என்ன நடக்கும்?

என்னிடம் இருந்து பணத்தைப் பெற்று ஏமாற்றிவிட்டார்… சம்மந்தப்பட்ட பெண் மீது யாஷ் தயாள் புகார்!

வாழ்நாளில் எப்போதாவது கிடைக்கும் வாய்ப்பு… முல்டர் செய்தது தவறு – கெய்ல் விமர்சனம்!

பும்ரா இல்லாத போட்டிகளில்தான் இந்திய அணிக்கு வெற்றி அதிகமா?.. புள்ளிவிவரம் சொல்வது என்ன?

அடுத்த கட்டுரையில்
Show comments