Webdunia - Bharat's app for daily news and videos

Install App

மழையால் நின்ற டி20 போட்டி; டிக்கெட் கட்டணம் ரிட்டர்ன்! – கிரிக்கெட் சங்கம் அறிவிப்பு!

Webdunia
திங்கள், 20 ஜூன் 2022 (10:56 IST)
நேற்று நடந்த இந்தியா – தென்னாப்பிரிக்கா டி20 போட்டி மழை காரணமாக நிறுத்தப்பட்ட நிலையில் டிக்கெட் கட்டணம் திரும்ப அளிக்கப்படுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

இந்தியா – தென்னாப்பிரிக்கா இடையேயான 5 போட்டிகள் கொண்ட டி20 தொடர் இந்தியாவில் பல பகுதிகளில் நடைபெற்று வந்தது. இதன் இறுதி ஆட்டம் நேற்று பெங்களூர் சின்னசாமி மைதானத்தில் நடைபெற்றது.

முதலில் களமிறங்கிய இந்திய அணி பேட்டிங் செய்து கொண்டிருந்தபோது 4வது ஓவரின்போதே மழை குறுக்கிட்டதால் ஆட்டம் பாதியில் கைவிடப்பட்டது. இதனால் போட்டியை காண வந்த ரசிகர்கள் ஏமாற்றத்துடன் திரும்பினர்.

போட்டி முழுமையாக நடைபெறாததால் போட்டியை காண டிக்கெட் எடுத்த பார்வையாளர்களுக்கு டிக்கெட் கட்டணத்தில் 50 சதவீதம் திரும்ப அளிக்கப்படும் என கர்நாடக கிரிக்கெட் சங்கம் தெரிவித்துள்ளது.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

ஆர்சிபி அணியை விற்பனை செய்ய முடிவு.. எத்தனை ஆயிரம் கோடி தெரியுமா?

பிரான்ச்சைஸ் போட்டிகள் காவு வாங்கிய மற்றொரு வெஸ்ட் இண்டீஸ் வீரர்… சர்வதேசப் போட்டிகளில் இருந்து ஓய்வு!

ஐசிசி ஹால் ஆஃப் ஃபேமில் இடம்பெற்ற தோனி.. அவருக்கு முன்பு இடம்பெற்ற இந்திய வீரர்கள் யார் யார் தெரியுமா?

நடுவரை எதிர்த்து விமர்சனம்.. பேட்டை தூக்கி வீசியதால் அஸ்வினுக்கு அபராதம்.. டி.என்.பி.எல்-இல் பரபரப்பு..!

ஒருநாள் கேப்டன் பொறுப்பில் இருந்தும் ரோஹித் ஷர்மா நீக்கப்பட உள்ளாரா? பிசிசிஐ ஆலோசனை!

அடுத்த கட்டுரையில்
Show comments