அரையிறுதி சவாலுக்கு தயாராக உள்ளோம்… கேன் வில்லியம்சன் கருத்து!

Webdunia
வெள்ளி, 10 நவம்பர் 2023 (07:18 IST)
நேற்று நடைபெற்ற இலங்கை மற்றும் நியூசிலாந்து அணிகளுக்கு இடையிலான போட்டியில் நியூசிலாந்து அணி 5 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்று புள்ளி பட்டியலில் நான்காவது இடத்தில் வலிமையாக உள்ளது. இதன் மூலம் அந்த அணி அரையிறுதி வாய்ப்பை கிட்டத்தட்ட உறுதி செய்துள்ளது.

பாகிஸ்தான் மற்றும் இங்கிலாந்து அணிகளுக்கு இடையிலான போட்டியில் ஏதேனும் அதிசயம் நடந்து பாகிஸ்தான் அரையிறுதிக்கு தகுதி பெறாத பட்சத்தில் இந்தியா மற்றும் நியுசிலாந்து அணிகள் முதல் அரையிறுதியில் மோதும்.

அரையிறுதிப் போட்டி பற்றி பேசியுள்ள நியுசிலாந்து கேப்டன் கேன் வில்லியம்சன் “எங்கள் அணியினர் பவுலிங் மற்றும் சேஸிங்கில் சிறப்பாக செயல்பட்டனர். மழை வருமென்று எதிர்பார்த்து அதற்கேற்றார் போல விளையாடினோம். ஆனால் மழை வரவில்லை. லீக் போட்டிகளின் முடிவுகள் எங்களுக்கு சாதகமாக அமைந்தால் அரையிறுதியில் விளையாடுவது மகிழ்ச்சியாக இருக்கும். அந்த சவாலை எதிர்நோக்கி காத்திருக்கிறோம்” எனக் கூறியுள்ளார்.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

ருதுராஜ் கெய்க்வாட்டுக்கு ஓப்பனிங் வாய்ப்பு கொடுங்கள்: ஆகாஷ் சோப்ரா பரிந்துரை..!

350 என்ற இலக்கை நெருங்கி பயம் காட்டிய தென் ஆப்பிரிக்கா.. ரசிகர்களுக்கு ஒரு த்ரில் போட்டி..!

விராத் கோலி அபார சதம்.. ரோஹித் சர்மா அரைசதம்.. 300ஐ தாண்டிய இந்தியாவின் ஸ்கோர்..!

இந்தியா தென்னாபிரிக்கா முதல் ஒருநாள் போட்டி.. டாஸ் வென்றது யார்? ஆடும் லெவனில் யார் யார்?

12 பந்துகளில் அரைசதம்.. 32 பந்துகளில் சதம்.. அபிஷேக் சர்மா அதிரடி ஆட்டம்..

அடுத்த கட்டுரையில்
Show comments