Webdunia - Bharat's app for daily news and videos

Install App

ஆசியக் கோப்பையின் முதல் இரண்டு போட்டிகளில் இருந்து விலகிய இந்திய வீரர்..!

Webdunia
புதன், 30 ஆகஸ்ட் 2023 (07:47 IST)
இந்தியா உள்ளிட்ட 6 ஆசிய நாடுகள் கலந்து கொள்ளும் ஆசியக்கோப்பை கிரிக்கெட் போட்டித் தொடர் இன்று முதல் தொடங்க உள்ளது. இதற்கான இந்திய அணி சமீபத்தில் அறிவிக்கப்பட்டது. ஆசியக் கோப்பைக்கான அணியே பெரும்பாலும் உலகக் கோப்பைக்கான அணியாகவும் இருக்கும் என எதிர்பார்க்கபப்டுகிறது.

காயம் காரணமாக அணியில் இருந்து கடந்த மே மாதம் முதல் விளையாடாத கே எல் ராகுல் குணமாகி, ஆசியக் கோப்பைக்கான அணியில் இடம்பெற்றிருந்தார்.

ஆனால் இப்போது அவர் ஆசியக் கோப்பையின் முதல் இரண்டு போட்டிகளில் விளையாடமாட்டார் என பயிற்சியாளர் ராகுல் டிராவிட் அறிவித்துள்ளார். உடல்நலத்தில் சிறு பிரச்சனைகள் எழுந்துள்ளதால் அவரால் முதல் இரண்டு போட்டிகளில் விளையாட முடியாத சூழல் உருவாகியுள்ளதாக தெரிகிறது.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

பெங்களூர் பங்காளிகளுக்கு பாயாசத்த போட்ற வேண்டியதுதான்! - சிஎஸ்கே வெளியிட்ட வீடியோ வைரல்!

போன சீசனில் பறிபோன ப்ளே ஆஃப் வாய்ப்பு! பழிதீர்க்குமா சிஎஸ்கே? - இன்று CSK vs RCB மோதல்!

கோலி, ரோஹித் ஷர்மாவுக்கு சம்பளக் குறைப்பா?... பிசிசிஐ எடுத்த முடிவு!

இங்கிலாந்து தொடருக்கான அணிக்குக் கேப்டன் அவர்தான்… பிசிசிஐ எடுத்த முடிவு!

கோலியின் முதுகு வலி பிரச்சனை எப்படி உள்ளது? தினேஷ் கார்த்திக் கொடுத்த அப்டேட்!

அடுத்த கட்டுரையில்
Show comments