முடிவுகளைப் பற்றி கவலைப்படுவதில்லை… பஞ்சாப் கேப்டன் கே எல் ராகுல்!

Webdunia
புதன், 29 செப்டம்பர் 2021 (10:39 IST)
பஞ்சாப் அணி நேற்றைய தோல்வியை அடுத்து ப்ளே ஆப்க்கு செல்வதற்கான தகுதியை முற்றிலும் இழந்துவிட்டது.

நேற்று நடந்த ஐபிஎல் போட்டியில் டாஸ் வென்ற மும்பை இந்தியன்ஸ் அணி கேப்டன்  ரோஹித் சர்மா பீல்டிங் தேர்வு செய்தார். முதலில் பேட்டிங் செய்த 6 விக்கெட் இழப்பிற்கு 135 ரன்கள் எடுத்தது. 137 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் களம் இறங்கிய மும்பை அணி 19 ஓவர்களில் 4 விக்கெட் இழப்பிற்கு 137 ரன்கள் எடுத்து வெற்றி பெற்றுள்ளது.

இந்த வெற்றியின் மூலம் மும்பை அணி ப்ளே ஆஃப் வாய்ப்பை தக்கவைத்துள்ளது. தோல்விக்கு பின்னர் பேசிய பஞ்சாப் அணியின் கேப்டன் கே எல் ராகுல் ‘ பந்துவீச்சாளர்கள் போராட்டக் குணத்தை வெளிப்படுத்தினர். ஆனால் போதுமான ரன்கள் இல்லை. அடுத்த 3 போட்டிகளும் சுவாரஸ்யமானது. நாங்கள் முடிவுகளைப் பற்றி கவலைப்படவில்லை, ஆட்டத்தை மகிழ்ச்சியுடன் ஆடுவதுதான் பிடித்திருக்கிறது.’ எனக் கூறியுள்ளார்.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

சஞ்சு வந்தாச்சு… அப்போ அடுத்த சீசன்தான் ‘one last time’-ஆ… ரசிகர்கள் சோகம்!

வணக்கம் சஞ்சு… டிரேடிங்கை அதிகாரப்பூர்வமாக அறிவித்த சிஎஸ்கே!

32 பந்துகளில் சதம்.. நிறுத்த முடியாத காட்டாற்று வெள்ளமாக வைபவ் சூர்யவன்ஷி!

RCB அணியில் இந்த வீர்ரகள் எல்லாம் விடுவிக்கப்படவுள்ளார்களா?

சி எஸ் கே அணியில் இருந்து இவர்கள் எல்லாம் கழட்டிவிடப்படுகிறார்களா?... பரவும் தகவல்!

அடுத்த கட்டுரையில்
Show comments