Webdunia - Bharat's app for daily news and videos

Install App

ராகுலை தூக்கிட்டு பண்ட்டுக்கு வாய்ப்புக் கொடுக்கலாம்… முன்னாள் வீரர் ஆலோசனை!

Webdunia
செவ்வாய், 1 நவம்பர் 2022 (09:28 IST)
இந்திய அணியில் உலகக்கோப்பை டி 20 தொடரில் அரையிறுதி வாய்ப்பை நோக்கி சென்று கொண்டிருக்கிறது.

தொடர்ந்து 2 வெற்றிகளைப் பெற்ற இந்தியா, அதன் பின்னர் தென் ஆப்பிரிக்காவிடம் தோற்றுள்ளது. இந்திய அணியில் தொடக்க ஆட்டக்காரர் கே எல் ராகுல் தொடர்ந்து சொதப்பி வருவதால் அவர் மேல் விமர்சனங்கள் எழுந்துள்ளன.

இதுபற்றி பேசியுள்ள ஹர்பஜன் சிங் “கே எல் ராகுல் இதே போல தடுமாறினால், அவருக்கு பதிலாக ரிஷப் பண்ட்டை தொடக்க ஆட்டக்காரராக களமிறக்கலாம். இந்தியா இதுபோன்ற கடினமான முடிவுகளை எடுக்க வேண்டும். தினேஷ் கார்த்திக் காயத்தால் விளையாடவில்லை எனில் அப்போதும் ரிஷப் பண்ட்டை ரோஹித் ஷர்மாவோடு தொடக்க ஆட்டக்காரராக களமிறக்கலாம்” எனக் கூறியுள்ளார்.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

போட்டிக் கட்டணத்தில் 25 சதவீதம் அபராதம்.. என்ன தவறு செய்தார் இஷாந்த் ஷர்மா!

டி 20 என்றாலே பேட்ஸ்மேன்களைப் பற்றிதான் பேசுகிறார்கள்… ஆனால்?- ஷுப்மன் கில் கருத்து!

காட்டடி பேட்டிங் அனுகுமுறை இந்த தடவை வேலைக்காகல… அடுத்தடுத்து நான்கு தோல்விகளைப் பெற்ற SRH

தோனி இப்போது என்னுடன் அமர்ந்து கமெண்ட்ரி செய்துகொண்டிருக்க வேண்டும்.. நக்கலாக விமர்சித்த முன்னாள் வீரர்!

இனிமேல் சி எஸ் கே போட்டி பற்றி பேசமாட்டோம்… அஸ்வினின் யுட்யூப் சேனல் அறிவிப்பு!

அடுத்த கட்டுரையில்
Show comments