Webdunia - Bharat's app for daily news and videos

Install App

100 மீட்டருக்கு மேல அடிச்சா எக்ஸ்ட்ரா ரன் குடுங்க! – கே.எல்.ராகுல் கோரிக்கை!

Webdunia
வியாழன், 15 அக்டோபர் 2020 (14:42 IST)
இன்று ராயல் சேலஞ்சர்ஸோடு மோத உள்ள பஞ்சாப் அணி கேப்டன் கே.எல்.ராகுல் 100 மீட்டருக்கு அதிகமான சிக்ஸர்களுக்கு கூடுதல் ரன் அளிக்க வேண்டும் என கூறியுள்ளார்.

ஐபிஎல் சீசனின் முதல் சுற்று ஆட்டங்கள் முடிந்து இரண்டாவது சுற்று ஆட்டங்கள் தொடங்கியுள்ள நிலையில் முதல் சுற்றில் 7 போட்டிகளில் 1 போட்டியில் மட்டுமே கே.எல்.ராகுல் தலைமையிலான கிங்ஸ் லெவன் அணி வெற்றிப்பெற்றுள்ளது. இந்நிலையில் இன்று விராட் கோலி தலைமையிலான ராயல் சேலஞ்சர்ஸ் அணியை கிங்ஸ் லெவன் எதிர் கொள்ள உள்ளது.

இந்நிலையில் பேட்டி ஒன்றில் பேசிய கே.எல்.ராகுல் நகைச்சுவையாக “இன்றைய ஆட்டத்தில் டி வில்லியர்ஸையும், கோலியையும் நீக்கி விட வேண்டும்” என கூறியுள்ளார். மேலும் 100 மீட்டர்களுக்கு மேல் உயரமாக அடிக்கப்படும் சிக்ஸர்களுக்கு கூடுதல் ரன்கள் அளித்தால் சிறப்பாக இருக்கும் என்றும் தெரிவித்துள்ளார்.

தொடர்புடைய செய்திகள்

இளம் வீரர்கள் அதிரடியால் இமாலய இலக்கை நிர்ணயித்த டெல்லி… துரத்திப் பிடிக்குமா ராஜஸ்தான்?

டாஸ் வென்ற ராஜஸ்தான் எடுத்த முடிவு… இரு அணிகளின் ப்ளேயிங் லெவன் விவரம்!

ஐபிஎல்ல தடுமாறலாம்.. உலகக்கோப்பைன்னு வந்தா அவர் ஹிட்மேன்தான்! – யுவராஜ் சிங் நம்பிக்கை!

ப்ளே ஆஃப் செல்ல கடைசி வாய்ப்பு… ராஜஸ்தானை இன்று எதிர்கொள்ளும் டெல்லி கேப்பிடல்ஸ்!

தோனிக்கு இந்த பிரச்சனை இருக்கு… அதனால்தான் அவர் கடைசியில் விளையாடுகிறார் – சிஎஸ்கே அணி தரப்பு தகவல்!

அடுத்த கட்டுரையில்
Show comments