Webdunia - Bharat's app for daily news and videos

Install App

ஐபிஎல் ஏலத்தில் ஜோப்ரா ஆர்ச்சர் ரூ.8 கோடிக்கு ஏலம்

Webdunia
ஞாயிறு, 13 பிப்ரவரி 2022 (16:28 IST)
ஐபிஎல் ஏலத்தில்  ஜொப்ரா ஆர்ச்சரை ரூ.8  கோடிக்கு ஏலத்தில் எடுத்துள்ளது மும்பை இந்தியன்ஸ் அணி.

ஒவ்வொரு ஆண்டும் பிரமாண்டமாக நடந்து வரும் தொடர் ஐபிஎல். 2022 ஆம் ஆண்டு ஐபிஎல் தொடருக்கான ஏலம் தற்போது நடைபெற்று வருகிறது. இதில், மும்பை அணி நிர்வாகம் ரூ.8 கோடிக்கு ஜோப்ரா ஆர்ச்சரை  ஏலத்தில் எடுத்துள்ளது. அதேபோல் ரோவ்மேன் போவலை ரூ.2.8 கோடிக்கு ஏலத்தில் எடுத்துள்ளது.

மேலும், குஜராத் டைட்டன்ஸ் அணி ரூ. 3.2 கோடிக்கு யாஷ் தயாளை ஏலத்தில் எடுத்துள்ளது. சென்னை கிங்க்ஸ் அணி ரூ.1.5 கோடிக்கு ராஜ்வர்தனை ஏலத்தில் எடுத்துள்ளது.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

கேப்டன்சியில் என் ஸ்டைல் வித்தியாசமாக இருக்கும்… ஆனால்?- புதுக் கேப்டன் ஷுப்மன் கில்!

ஐபிஎல் கோப்பை, தந்தையின் மரணம்… 18 ஆம் எண்ணுக்குப் பின்னுள்ள கதையைப் பகிர்ந்த கோலி!

இந்தியா இங்கிலாந்து தொடருக்கு ‘டெண்டுல்கர்-ஆண்டர்சன்’ கோப்பை எனப் பெயர் மாற்றம்?

பெங்களூரு ரசிகர்கள் மோசமானவர்கள்.. சிஎஸ்கே ரசிகரின் பழைய ட்வீட் வைரல்..!

TNPL 2025: முதல் போட்டியிலேயே கோவையை பந்தாடிய திண்டுக்கல் ட்ராகன்ஸ்!

அடுத்த கட்டுரையில்
Show comments