Webdunia - Bharat's app for daily news and videos

Install App

ஐபிஎல் ஏலத்தில் ஜோப்ரா ஆர்ச்சர் ரூ.8 கோடிக்கு ஏலம்

Webdunia
ஞாயிறு, 13 பிப்ரவரி 2022 (16:28 IST)
ஐபிஎல் ஏலத்தில்  ஜொப்ரா ஆர்ச்சரை ரூ.8  கோடிக்கு ஏலத்தில் எடுத்துள்ளது மும்பை இந்தியன்ஸ் அணி.

ஒவ்வொரு ஆண்டும் பிரமாண்டமாக நடந்து வரும் தொடர் ஐபிஎல். 2022 ஆம் ஆண்டு ஐபிஎல் தொடருக்கான ஏலம் தற்போது நடைபெற்று வருகிறது. இதில், மும்பை அணி நிர்வாகம் ரூ.8 கோடிக்கு ஜோப்ரா ஆர்ச்சரை  ஏலத்தில் எடுத்துள்ளது. அதேபோல் ரோவ்மேன் போவலை ரூ.2.8 கோடிக்கு ஏலத்தில் எடுத்துள்ளது.

மேலும், குஜராத் டைட்டன்ஸ் அணி ரூ. 3.2 கோடிக்கு யாஷ் தயாளை ஏலத்தில் எடுத்துள்ளது. சென்னை கிங்க்ஸ் அணி ரூ.1.5 கோடிக்கு ராஜ்வர்தனை ஏலத்தில் எடுத்துள்ளது.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

என் உலகமே அவங்கதான்… எல்லா வதந்திகளுக்கும் முற்றுப்புள்ளி வைத்த சஞ்சு சாம்சன்!

ரோஹித், கோலி ஒருநாள் போட்டிகளில் இருந்தும் ஓய்வு பெறுகிறார்களா? பிசிசிஐ நிபந்தனை!

3 பேட்ஸ்மேன்கள் 150 ரன்களுக்கு மேல்.. இன்னிங்ஸ் வெற்றி பெற்ற நியூசிலாந்து.. பரிதாபத்தில் ஜிம்பாவே..!

சிஎஸ்கே அணிக்கு கேப்டனாக விரும்புகிறாரா சஞ்சு சாம்சன்? என்ன சொல்ல வருகிறார்?

பெங்களூருவில் 80,000 இருக்கைகளோடு உருவாகும் புதிய மைதானம்… கர்நாடக அரசு ஒப்புதல்!

அடுத்த கட்டுரையில்
Show comments