சதமடித்து அசத்திய யசஷ்வி ஜெய்ஸ்வால்… விக்கெட்டில் எழுந்த நோ பால் சர்ச்சை!

Webdunia
திங்கள், 1 மே 2023 (08:32 IST)
ராஜஸ்தான் ராயல்ஸ் மற்றும் மும்பை இந்தியன்ஸ் அணிகளுக்கு இடையிலான நேற்றைய போட்டியில் ராயல்ஸ் வீரர் ஜெய்ஸ்வால் 62 பந்துகளில் 124 ரன்கள் சேர்த்து வான வேடிக்கைக் காட்டினார். இந்நிலையில் கடைசி ஓவரில் அவர் அர்ஷத் கான் வீசிய புல்டாஸ் பந்தை அடிக்க, அது மேலெழும்பி கேட்ச் ஆனது.

ஆனால் அந்த பந்து இடுப்புக்கு மேல் வீசப்பட்ட நோ பாலா என நடுவர்கள் ரிவ்யூ செய்தார். முன்றாம் நடுவர் ரிப்ளையில் அது நோ பால் இல்லை என்ற முடிவை அறிவித்தார். ஆனால் அந்த பந்து ஜெய்ஸ்வாலின் இடுப்புக்கும் ஸ்டம்ப்புக்கும் மேல்தான் சென்றது. இது ரசிகர்களை அதிர்ச்சியடையச் செய்தது.

இதையடுத்து சமூகவலைதளங்களில் ஜெய்ஸ்வால் அவுட்டா இல்லையா என்பது குறித்து காரசாரமான விவாதங்களே நடந்துள்ளன.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

தென்னாப்பிரிக்காவுக்கு எதிரான ஒருநாள் தொடர்: கேப்டனாக கே.எல். ராகுல்; மீண்டும் அணியில் ருதுராஜ் !

முத்துசாமி செஞ்சுரி.. மார்கோ 93 ரன்கள்.. 500ஐ நெருங்கியது தெ.ஆப்பிரிக்காவின் முதல் இன்னிங்ஸ் ஸ்கோர்..!

2 நாட்களில் முடிந்த ஆஷஸ் டெஸ்ட்.. ஆஸ்திரேலியாவுக்கு $3 மில்லியன் இழப்பு..!

ஆஷஸ் முதல் டெஸ்ட்.. ஆஸ்திரேலியா அபார வெற்றி.. 10 வீழ்த்தி வெற்றிக்கு வித்திட்ட ஸ்டார்க்..!

2வது இன்னிங்ஸில் இங்கிலாந்து ஆல்-அவுட்.. ஆஸ்திரேலியா வெற்றி பெற டார்கெட் எவ்வளவு?

அடுத்த கட்டுரையில்
Show comments