Webdunia - Bharat's app for daily news and videos

Install App

“கிரவுண்ட்ட பத்தி நல்லா தெரிஞ்சும் இந்த தப்ப பண்ணிட்டோம்”… தோல்வி குறித்து தோனி ஓபன் டாக்!

Webdunia
திங்கள், 1 மே 2023 (08:15 IST)
நேற்று சென்னை சேப்பாக்கம் மைதானத்தில் நடைபெற்ற சிஎஸ்கே மற்றும் பஞ்சாப் அணிகளுக்கு இடையிலான போட்டியில் கடைசி பந்தியில் மூன்று ரன்கள் அடிக்க வேண்டும் என்ற நிலையில் அந்த மூன்று ரன்கள் அடித்து பஞ்சாப் அணி நான்கு விக்கெட்டுக்க்ள் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்றது. சொந்த மைதானத்தில் சி எஸ் கே அணி இவ்வளவு பெரிய இலக்கை தோற்றது ரசிகர்களுக்கு அதிருப்தியான ஒன்றாக அமைந்தது. இந்த தோல்வியால் சி எஸ் கே அணி புள்ளிப் பட்டியலும் பின்னிறங்கியுள்ளது.

இந்நிலையில் தோல்விக்குப் பின்னர் பேசிய சி எஸ் கே கேப்டன் தோனி “மைதானத்தின் தன்மை நன்கு தெரிந்தும் நாங்கள் சரியாக பந்துவீசவில்லை. இடைப்பட்ட ஓவர்களில் இன்னும் சிறப்பாக வீசி ரன்களைக் கட்டுப்படுத்தி இருக்கவேண்டும்.” எனப் பேசியுள்ளார்.
 

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

பும்ரா விஷயத்தில் எனக்கு எந்த பிரச்சனையும் இல்லை… சக பந்துவீச்சாளர் ஆதரவு!

21 வயதில் கேப்டன் பொறுப்பு… சாதனை படைத்த ஜேக்கப் பெத்தெல்!

சிவப்புப் பந்தில் மட்டும் கவனம் செலுத்துங்க… பிசிசிஐ தரப்பிடம் இருந்து ஜெய்ஸ்வாலுக்கு சென்ற அறிவுரை!

இந்தியாவிற்கு வரும் கால்பந்து ஜாம்பவான் மெஸ்ஸி: பிரதமர் மோடியுடன் சந்திப்பு!

ஆசியக் கோப்பைத் தொடரில் இவர்கள் இருவரும் இல்லை.. வெளியான லேட்டஸ்ட் தகவல்!

அடுத்த கட்டுரையில்
Show comments