Webdunia - Bharat's app for daily news and videos

Install App

ஜடேஜாவை அவசர அவசரமாக NCA-க்கு அனுப்பிய பிசிசிஐ!

vinoth
புதன், 31 ஜனவரி 2024 (07:41 IST)
இந்தியா மற்றும் இங்கிலாந்து அணிகளுக்கிடையே ஹைதராபாத்தில் முதலாவது கிரிக்கெட் டெஸ்ட் போட்டி நடைபெற்ற நிலையில் இந்திய அணி எதிர்பாராத விதமாக 28 ரன்களில் தோற்று அதிர்ச்சி அளித்தது.

இந்நிலையில் விசாகப்பட்டணத்தில் நடக்க உள்ள இரண்டாவது டெஸ்ட் போட்டியில் தசைப்பிடிப்பு காரணமாக ஜடேஜா விளையாடமாட்டார் என அறிவிக்கப்பட்டு அவருக்கு பதில் சௌரவ் குமார் சேர்க்கப்பட்டுள்ளார்.

இந்நிலையில் இப்போது ஜடேஜா பெங்களூருவில் உள்ள தேசிய அகாடமியில் சிகிச்சைக்காக அனுப்பப்பட்டுள்ளதாக சொல்லப்படுகிறது. அவருக்கு தீவிர சிகிச்சை அளித்து எப்படியாவது அவரை மூன்றாவது டெஸ்ட் போட்டியிலாவது விளையாட வைக்க வேண்டுமென்று பிசிசிஐ முயற்சிப்பதாக சொல்லப்படுகிறது.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

அஸ்வின், ஜடேஜா அபார பேட்டிங்.. முதல் நாள் முடிவில் இந்தியாவின் ஸ்கோர் எவ்வளவு?

அஸ்வின் சதம், ஜடேஜா அரைசதம்.. சென்னை டெஸ்ட் ஸ்கோர் விபரம்..!

உங்களின் அந்த இன்னிங்ஸ்தான் இந்திய வீரர் ஒருவரின் சிறந்த இன்னிங்ஸ்… கம்பீர் புகழாரம்!

சேப்பாக்கம் டெஸ்ட்: வங்கதேசம் பந்துவீச்சு! 634 நாட்களுக்கு பின் களமிறங்கும் ரிஷப் பண்ட்!

Chess Olympiad: 7 சுற்றிலும் தொடர் வெற்றி.. தங்கத்தை நோக்கி இந்திய தங்கங்கள்!

அடுத்த கட்டுரையில்
Show comments