சாப்பிட்டது குற்றமா? பிரித்வி ஷாவை சமூக வலைதளங்களில் கேலி செய்யும் நெட்டிசன்ஸ்

Webdunia
திங்கள், 19 அக்டோபர் 2020 (20:50 IST)
நடப்பி ஐபிஎல் தொடரில் அதிக விமர்சனங்களைச் சந்தித்துள்ளவர் டெல்லி அணியின் வீரர் பிருத்வி ஷா.

இவர் 19 வயதுக்குட்டோர் அணியின் உலகக்கோப்பை வென்ற கேப்டன் என்ற சிறப்பைப் பெற்றிருந்தாலும் நடப்பு தொடரில் ரன்கள் எடுக்காமல் டக் அவுட் ஆனார்.  இதையடுத்து அவர் இரவு உணவு உண்டதற்காக சமூக வலைதளத்தில் டிரோல் செய்யப்பட்டார். பின்னர் கடைசிப் போட்டியில் சென்னை அணி நிர்ணயித்த 180 இலக்கை எதிர்கொள்ள அவர் ஒபனிங் பேட்ஸ்மேனாக களமிறக்கப்பட்டார். ஆனால் தீபக் சாஹரை எதிர்கொள்ள முடியாமல் திணறினார். பின்பு அவுட் ஆனார். எப்படியோ சுவர் போல் நின்று தவான் அணியின் ஸ்கோரை உயர்த்தினார். படேலுன் கைகொடுக்க அணி வெற்றி பெற்றது.

இனி அடுத்து வரும் போட்டியிலானது அவர் கடினமாக உழைக்க வேண்டும் என நெட்டிசன்கள் அவருக்கு அறிவுறுத்தியுள்ளனர்.
 

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

வெஸ்ட் இண்டீஸ் தொடர்… பண்ட், கருண் வெளியே… துருவ் ஜுரெல் உள்ளே!

அவுட்டே இல்லை, நடுவர் முடிவு தவறு.. புலம்பும் பாகிஸ்தான் முன்னாள் வீரர்கள்..!

அரிய வாய்ப்பை மிஸ் செய்த சஞ்சு சாம்சன்.. அணியில் இருந்து நீக்கமா? பும்ரா நிலை என்ன?

ஓய்வு முடிவைத் திரும்ப பெற்ற டிகாக்… மீண்டும் ஒரு நாள் போட்டிகளில் விளையாட முடிவு!

சத்குருவின் ஈஷா கிராமோத்சவம் நாட்டை விளையாட்டில் வல்லரசாக்கும் முன்னெடுப்பு! - மத்திய அமைச்சர் பேச்சு!

அடுத்த கட்டுரையில்
Show comments