Webdunia - Bharat's app for daily news and videos

Install App

ஐபிஎல் மகளிர் கிரிக்கெட்: உபி., வாரியர்ஸ் 21 ரன்களுக்கு 3 விக்கெட் இழந்து திணறல்

Webdunia
வெள்ளி, 24 மார்ச் 2023 (21:41 IST)
இன்றைய ஐபிஎல் போட்டியில், மும்பை அணி, உபி., வாரியர்ஸுக்கு 183 ரன்கள் வெற்றி இலக்கு

இந்தியாவில், மகளிர் ஐபிஎல் கிரிக்கெட் அணி நடந்து வருகிறது. இன்றைய போட்டியில், மும்பை இந்தியன்ஸ் அணியை எதிர்த்து,  உபி., வாரியர்ஸ் அணி விளையாடி வருகிறது.

முதலில் பேட்டிங் செய்த மும்பை அணியில், பாட்டியா 21 ரன்களும், மத்யூஸ் 26 ரன்களும், பிரண்ட் 72 ரன்களும், கரூர் 14 ரன்களும் அடித்தனர். அடுத்தனர். 20  ஓவர்கள் முடிவில்,  4 விக்கெட் இழப்பிற்கு 182 ரன்கள் எடுத்தது.

எனவே, 183 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் களமிறங்கிய உபி., வாரியர்ஸ் அணியில், 4.1 ஓவர்களில் 3 விக்கெட் இழப்பிற்கு 21 ரன்கள் எடுத்து விளையாடி வருகிறது.

தொடக்கத்திலேயே 3 விக்கெட்கள் இழந்து உபி., வாரியர்ஸ் அணி தடுமாறி வருகிறது.

தொடர்புடைய செய்திகள்

இளம் வீரர்கள் அதிரடியால் இமாலய இலக்கை நிர்ணயித்த டெல்லி… துரத்திப் பிடிக்குமா ராஜஸ்தான்?

டாஸ் வென்ற ராஜஸ்தான் எடுத்த முடிவு… இரு அணிகளின் ப்ளேயிங் லெவன் விவரம்!

ஐபிஎல்ல தடுமாறலாம்.. உலகக்கோப்பைன்னு வந்தா அவர் ஹிட்மேன்தான்! – யுவராஜ் சிங் நம்பிக்கை!

ப்ளே ஆஃப் செல்ல கடைசி வாய்ப்பு… ராஜஸ்தானை இன்று எதிர்கொள்ளும் டெல்லி கேப்பிடல்ஸ்!

தோனிக்கு இந்த பிரச்சனை இருக்கு… அதனால்தான் அவர் கடைசியில் விளையாடுகிறார் – சிஎஸ்கே அணி தரப்பு தகவல்!

அடுத்த கட்டுரையில்
Show comments