Webdunia - Bharat's app for daily news and videos

Install App

ஐபிஎல் முதல் நாள் ஏலம்.. 10 அணிகளும் வாங்கிய வீரர்களின் முழு விவரம்!

vinoth
திங்கள், 25 நவம்பர் 2024 (07:33 IST)
நேற்று சவுதி அரேபியாவின் ஜெட்டா நகரில் நடந்த மெகா ஏலத்தின் முதல் நாள் பல ஆச்சரயங்களைக் கொடுத்தது. இதுவரை ஐபிஎல் வரலாற்றிலேயே இல்லாத அளவுக்கு 27 கோடி ரூபாய்க்கு ஏலத்தில் எடுக்கப்பட்டு சாதனைப் படைத்தார் ரிஷப் பண்ட். அதே போல ஐபிஎல் தொடரில் அதிக ரன்கள் சேர்த்த வீரராக இருந்த டேவிட் வார்னர் எந்த அணியாலும் எடுக்கப்படவில்லை.

நேற்று ஏலத்தில் எடுக்கப்பட்ட வீரர்களின் முழு விவரம்

சென்னை சூப்பர் கிங்ஸ்
மும்பை இந்தியன்ஸ்
டெல்லி கேப்பிடல்ஸ்
குஜராத் டைட்டன்ஸ்
ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூர்
சன் ரைசர்ஸ் ஐதராபாத்
கொல்கத்தா நைட் ரைடர்ஸ்
பஞ்சாப் கிங்ஸ் லெவன்
லக்னோ சூப்பர் ஜெயண்ட்ஸ்

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

சில போட்டிகள் நம் கூடவே இருக்கும்… அவற்றின் வெற்றி தோல்விகளுக்காக அல்ல… லார்ட்ஸ் போட்டி குறித்து பதிவிட்ட சிராஜ்!

3வது டெஸ்ட் போட்டி.. கேப்டன் கில் இடம் இங்கிலாந்து மன்னர் சார்லஸ் கேட்ட ஒரே ஒரு கேள்வி..

கற்றுக் கொடுப்பதை ஒருபோதும் டெஸ்ட் கிரிக்கெட் நிறுத்தாது- ரிஷப் பண்ட் கருத்து!

பேட்டிங்கில் மட்டுமல்ல.. பவுலிங்கிலும் உலக சாதனை செய்த வைபவ் சூர்யவன்ஷி.. குவியும் வாழ்த்துக்கள்..!

128 ஆண்டுகளுக்கு பின் ஒலிம்பிக்கில் கிரிக்கெட்.. 2028ல் லாஸ் ஏஞ்சல்ஸ் நகரில் நடக்கும் போட்டிகள்..!

அடுத்த கட்டுரையில்
Show comments