Webdunia - Bharat's app for daily news and videos

Install App

கே கே ஆர் பேட்ஸ்மேன்களை திணறடித்த ஆர் சி பி பவுலர்கள்… கலக்கிய ஹசரங்கா!

Webdunia
புதன், 30 மார்ச் 2022 (21:31 IST)
ஆர் சி பி மற்றும் கே கே ஆர் அணிகளுக்கு இடையிலான இன்றைய ஐபிஎல் போட்டியில் முதலில் பேட் செய்த கே கே ஆர் 128 ரன்கள் சேர்த்து அனைத்து விக்கெட்களையும் இழந்துள்ளது.

15 வது ஐபிஎல் தொடர் இந்தியாவில் நடந்து வருகிறது.  இன்றைய போட்டியில்  கொல்கத்தா அணிக்கு எதிரான ஹைதராபாத்  அணி விளையாடுகிறது. இதில் டாஸ் வென்ற பெங்களூர் அணி கேப்டன் டு பிளஸ்சி   முதலில் பவுலிங்க்  தேர்வு செய்தார்.

இதையடுத்து களமிறங்கிய கே கே ஆர் அணி  வீரர்கள் ஆரம்பம் முதலே விக்கெட்களை இழந்து தடுமாறினர். பெங்களூர் அணியின் வனிந்து ஹசரங்கா மற்றும் ஆகாஷ் தீப் ஆகிய இருவரும் சிறப்பாக பந்துவீசினர். இதனால் கே கே ஆர் 18.5 ஓவர்கள் முடிவில் 128 ரன்கள் மட்டுமே சேர்த்தது.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

அனைவரும் உடல் தகுதியோடு உள்ளனர்… கம்பீர் கொடுத்த அப்டேட்… இறுதிப் போட்டியில் விளையாடுவாரா பும்ரா?

இங்கிலாந்து தொடரோடு டெஸ்ட் போட்டிகளில் ஓய்வா?... பும்ரா பற்றி பரவும் தகவல்!

மகளிர் உலக கோப்பை செஸ் சாம்பியன் ஆனார் திவ்யா தேஷ்முக்.. குவியும் வாழ்த்துக்கள்..!

முக்கியமான போட்டிகளில் 10 வீரர்களோடு விளையாடுவது பின்னடைவு!… ஐசிசிக்குக் கம்பீர் வேண்டுகோள்!

நம் முடியெல்லாம் நரைப்பதற்கு மரியாதையே இல்லை… கெவின் பீட்டர்சனைக் காட்டமாக விமர்சித்த அஸ்வின்!

அடுத்த கட்டுரையில்
Show comments