Webdunia - Bharat's app for daily news and videos

Install App

கே கே ஆர் பேட்ஸ்மேன்களை திணறடித்த ஆர் சி பி பவுலர்கள்… கலக்கிய ஹசரங்கா!

Webdunia
புதன், 30 மார்ச் 2022 (21:31 IST)
ஆர் சி பி மற்றும் கே கே ஆர் அணிகளுக்கு இடையிலான இன்றைய ஐபிஎல் போட்டியில் முதலில் பேட் செய்த கே கே ஆர் 128 ரன்கள் சேர்த்து அனைத்து விக்கெட்களையும் இழந்துள்ளது.

15 வது ஐபிஎல் தொடர் இந்தியாவில் நடந்து வருகிறது.  இன்றைய போட்டியில்  கொல்கத்தா அணிக்கு எதிரான ஹைதராபாத்  அணி விளையாடுகிறது. இதில் டாஸ் வென்ற பெங்களூர் அணி கேப்டன் டு பிளஸ்சி   முதலில் பவுலிங்க்  தேர்வு செய்தார்.

இதையடுத்து களமிறங்கிய கே கே ஆர் அணி  வீரர்கள் ஆரம்பம் முதலே விக்கெட்களை இழந்து தடுமாறினர். பெங்களூர் அணியின் வனிந்து ஹசரங்கா மற்றும் ஆகாஷ் தீப் ஆகிய இருவரும் சிறப்பாக பந்துவீசினர். இதனால் கே கே ஆர் 18.5 ஓவர்கள் முடிவில் 128 ரன்கள் மட்டுமே சேர்த்தது.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

ஐபிஎல் தொடரில் எந்த வீரரும் படைக்காத சாதனையைப் படைத்த க்ருனாள் பாண்ட்யா!

நான் ஐபிஎல் விளையாடும் வரை RCB அணிதான்… விராட் கோலி நெகிழ்ச்சி!

நான் 18 ஆண்டுகள் காத்திருந்தேன்… அனுஷ்கா சர்மா 11 ஆண்டுகள் காத்திருந்தார் –கோலி உருக்கம்!

எனது கனவை நனவாக்கிய அனைவருக்கும் நன்றி… RCB அணி குறித்து விஜய் மல்லையா நெகிழ்ச்சி!

கண்ணீரில் மிதக்கிறேன்… அண்ணனைப் பற்றி ட்வீட் செய்த ஹர்திக் பாண்ட்யா!

அடுத்த கட்டுரையில்
Show comments