Webdunia - Bharat's app for daily news and videos

Install App

சிஎஸ்கே அணியில் இதுவரை எட்டு வீரர்கள்: யார் யார்?

Webdunia
சனி, 12 பிப்ரவரி 2022 (19:14 IST)
2022 ஆம் ஆண்டின் ஐபிஎல் ஏலம் குறித்த தகவல்களை அவ்வப்போது பார்த்து வருகிறோம். குறிப்பாக சென்னை சூப்பர் கிங்ஸ் அணியில் ஏற்கனவே நான்கு வீரர்கள் தக்கவைக்கப்பட்ட நிலையில் புதிதாக நான்கு வீரர்களை மட்டும் ஏலம் எடுத்துள்ளனர். 
 
சென்னை சூப்பர் கிங்ஸ் அணியை பொறுத்தவரை கேப்டன் தோனி, ருத்ராஜ், ஜடேஜா மற்றும் மொயின் அலி ஆகிய 4 பேர் தக்கவைக்கப்பட்டனர் என்பது தெரிந்ததே. 
 
இந்த நிலையில் தற்போது சென்னை சூப்பர் கிங்ஸ் அணியில் ராபின் உத்தப்பா, பிராவோ, அம்பத்தி ராயுடு மற்றும் தீபக் சஹர் ஆகியோர்களை ஏலம் எடுத்துள்ளனர். குறிப்பாக தீபக் சஹாரை ஏலம் எடுக்க கடுமையான போட்டி இருந்த போதிலும் 14 கோடி கொடுத்து அவரை சிஎஸ்கே ஏலம் எடுத்து உள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.
 
அதேபோல் பிராவோவை ரூ.4.40 கோடி கொடுத்து ஏலம் எடுத்து உள்ளனர். தற்போது 8 வீரர்கள் சென்னை சூப்பர் கிங்ஸ் அணிக்காக இருக்கும் நிலையில் மீதி உள்ள வீரர்கள் யார் யார் என்பதை நாளை பார்ப்போம்.
 
 

தொடர்புடைய செய்திகள்

இதுவும் நல்லதுதான்… விராட் கோலியின் ஃபார்ம் குறித்து பயிற்சியாளர் விக்ரம் ரத்தோர் கருத்து!

இந்திய அணிக்கு பயிற்சியாளர் ஆகிறாரா இந்த வெளிநாட்டு முன்னாள் வீரர்?

எங்கள் தோல்விக்கு யார் பொறுப்பு… பாகிஸ்தான் கேப்டன் பாபர் ஆசாம் கருத்து!

சூப்பர்-8 சுற்றுக்கு வங்கதேசம் தகுதி...! நேபாளம் அணியை வீழ்த்தி அசத்தல் வெற்றி..!!

சூப்பர் 8 போட்டி அட்டவணை வெளியீடு! இந்தியாவுடன் மோதும் அணிகள் எவை?

அடுத்த கட்டுரையில்
Show comments