Webdunia - Bharat's app for daily news and videos

Install App

ஐபிஎல் ஏலம்: பெங்களூரு மற்றும் மும்பை அணி வீரர்கள் தக்கவைப்பு

Webdunia
செவ்வாய், 30 நவம்பர் 2021 (22:01 IST)
ஐபிஎல் அணியில்  நிர்வாகம் தங்கள் வீரர்களை தக்க வைக்க முயற்சித்து வருகிறது. 
 
அந்த வகையில் மும்பை அணியில் நாக்கு பேர் தக்க வைக்கப்பட்டுள்ளனர்.  அதில், ரோஹித் சர்மா, பும்ரா, சூர்யா குமார் யாதவ், பொல்லார்ட் ஆகியோர் ஆவர். அதேபோல் பெங்களுரு   அணியில் ஏலம் கோலி( ரூ. 15   கோடி)  மேக்ஸ் வெல் (   ரூ. 12கோடி) மற்றும் சிராஜ் (   ரூ. 7 கோடி)ஆகியோர் தக்க வைக்கப்பட்டுள்ளனர். 

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

“தோனி யாருக்கும் எதையும் நிரூபிக்கத் தேவையில்லை… ஆனால்?”… கில்கிறிஸ்ட் கொடுத்த அட்வைஸ்!

’கோவிந்தா.. கோவிந்தா..!’ திருப்பதியில் RCB கேப்டன் ரஜத் படிதார் சாமி தரிசனம்!

ஒரே நாளில் ஹீரோவான சூர்யவன்ஷி… படையெடுக்கும் பாலோயர்ஸ்!

அதிரடி சதத்துக்கு உடனடி பலன்… இங்கிலாந்து செல்லும் இந்திய அணியில் சூர்யவன்ஷி?

ரசிகர்களுக்கு ஆறுதல் வெற்றியையாவதுக் கொடுக்குமா தோனி & கோ?.. இன்று பஞ்சாப் அணியுடன் மோதல்!

அடுத்த கட்டுரையில்
Show comments