Webdunia - Bharat's app for daily news and videos

Install App

ஐபிஎல்-2023: டாஸ் வென்ற ராஜஸ்தான் ராயல்ஸ் அணி அதிரடி முடிவு

Webdunia
புதன், 19 ஏப்ரல் 2023 (19:11 IST)
ஐபிஎல் -2023- 16 வது சீசன் இந்தியாவில் நடைபெற்று வருகிறது. இம்முறை மொத்தம் 10 அணிகள் இடம்பெற்றுள்ளன.

தற்போது, லீக் போட்டிகள் விறுவிறுப்பாக நடைபெற்று வரும் நிலையில் அனைத்து அணிகள் சிறப்பாக விளையாடி வருகின்றன. அதனால், யார் இம்முறை கோப்பை வெல்வது என்ற எதிர்பார்ப்பு ரசிகர்களிடையே எழுந்துள்ளது.

இன்றைய போட்டியில், ராஜஸ்தான் ராயல்ஸ் அணிக்கு எதிராக லக்னோ சூப்பர் ஜெயிண்ட் அணி மோதுகின்றது.

இரு அணிக்ளும் டாஸ் போட அழைக்கப்பட்ட நிலையில் டாஸ் வென்ற ராஜஸ்தான் ராயல்ஸ் அணி பந்து வீச்சு தேர்வு செய்துள்ளது.

எனவே முதலில் லக்னோ சூப்பர் ஜெயிண்ட் அணி பேட்டிங் செய்யவுள்ளது. இதில்,  தொடக்க அணி வீரர்களாக  கேப்டன் கே.எல்.ராகுல் மற்றும் கேல் இருவரும் களமிறங்கவுள்ளனர்.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

பஞ்சாப் கிங்ஸ் அணியில் இணைந்தார் ஆஸ்திரேலியாவின் ரிக்கி பாண்டிங்: அதிரடி அறிவிப்பு..!

தோனியின் விக்கெட்டை வீழ்த்தியதில் வருத்தம்தான்… RCB வீரர் யாஷ் தயாள் கருத்து!

டெஸ்ட் கிரிக்கெட்டின் சிறந்த கேப்டனாக நீங்கள் இருக்கிறீர்கள்… கோலியைப் பாராட்டிய கம்பீர்!

கோலி- கம்பீர் உரையாடல் வீடியோவை வெளியிட பிசிசிஐ திட்டம்!

RCB அணிக்காக அதை செய்யவேண்டும் என்பது என் ஆசை- ஆலோசகர் பொறுப்பேற்கும் தினேஷ் கார்த்திக்!

அடுத்த கட்டுரையில்
Show comments